Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கும்பமேளாவில் பக்தர்கள் ஆற்றில் போடும் காணிக்கை மூலம் தினமும் ரூ.4000 சம்பாதிக்கும் நபர்!!
Tamil 360 Admin - 0
மகா கும்பமேளாவில் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையின் மூலம் நபர் ஒருவர் தினமும் ரூ.4000 சம்பாதித்து வருகிறார்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
தற்போது வரை உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 40 கோடி மக்கள் திரிவேணி சங்கமகத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், நபர்...
கடந்த வாரம் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் குடும்பத்தினர் அளித்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கணவன் அல்லது அவர்களது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட விஷ்ணுஜா கடந்த 2023 மே மாதம் பிரபின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடித்த சில நாட்களிலேயே பிரபின், தமது மனைவி விஷ்ணுஜாவை...
மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பெரும்பாலான மணப்பெண்கள் தங்கள் திருமணத்திற்கு முன் அவர்களின் தோற்றம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்.
இருப்பினும் மணப்பெண் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.
அதாவது இந்த மணப்பெண், தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக தனது திருமண நாளில் நம்பிக்கையுடன் வழுக்கை தலையுடன் வந்தார்.
இந்த மணமகள் டிஜிட்டல் கிரியேட்டர் நீஹர் சச்தேவா ஆவார். இவர் அமெரிக்க வாழ்...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கோவை.கோ (Kovai.co) என்கிற முன்னணி ஐடி நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கோவை.கோ என்பது B2B SaaS (Software as a Service)...
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரஷாவில் ராகுல் பிரமோத், அஞ்சலி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக வரஷா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருமண நிகழ்ச்சியில் மணமகன் வீடு தரப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்குமுன் உணவு காலியாகி விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமணத்தை மணமகள் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர்....
கள்ளக்காதலியுடன் உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
போலீசார் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக விரக்தியில் இருந்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலியனூர் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் முனியப்பனின் மகன் புகழேந்தி (28) . இவர் தனியார் ஹோட்டலில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்துள்ளார்.
இதனை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோவாக எடுத்த நிர்வாகிகள் மனைவிக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி தொடர்ந்து பணம் பறித்ததாகக்...
’அவன் என்ன ஏமாத்திட்டான்’விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள ஹெப்பலகுப்பே கிராமத்தில் வசிக்கும் 23 வயதுடைய பாவனா, பெங்களூரு ஞானபாரதி பல்கலைக்கழகத்தில் 2 ஆம் ஆண்டு எம்.ஏ. படித்து வருகிறார்.
இதற்காக பாவனா அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று பல்கலைக்கழகத்தில் ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாவனாவும் தனது தோழிகளுடன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சியாக இருந்தார்.
ஆனால், திடீரென விடுதிக்குச் செல்வதாகக் கூறிய பாவனா, நிகழ்ச்சி...
தேனி மாவட்டம் கும்பம் கோம்பை சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மனோஜ் (32) மற்றும் தீபிகா (24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில்,
மனோஜுக்கு நாள்பட்ட உடல் நலக்குறைவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து மருத்துவரை சந்தித்து வந்த மனோஜ் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், அவரது மனைவி தீபிகாவும் அவ்வப்போது வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், மன...
தனது நிர்வாண வீடியோவையும், உல்லாசம் அனுபவித்ததையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால்,
கள்ளக்காதலனுடனான உடலுறவின் போது, கத்தியால் கள்ளக்காதலனைக் குத்திக் கொலைச் செய்த இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திருமணமாகி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், பரேலியைச் சேர்ந்த இக்பால் (32) புடவைகளுக்கு ஜரிகை தயாரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து...
கல்லூரிக்கு சென்ற மாணவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. காதலன் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஷிபா, எம்.எஸ்.சி படித்து வந்தார். ஷிபா கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பேருந்தில் வந்த ஒரு இளைஞர், ஷிபாவிடம், உன்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறினார்.
இதனால், மாணவியும் சென்று அவரிடம் பேசினார். பின்னர் திடீரென ஷிபாவின் கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால், அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறி, ஷிபா சம்பவ இடத்திலேயே...
















