Sunday, February 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. இவரது மனைவி பிரியா. இவர்களின் 3 வயது மகள் ஜெயப்பிரியா, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு ஜெயப்பிரியாவை அவரது தாயார் தேடிக் கொண்டு வீட்டின் வெளியே வந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போய் இருந்ததை...
சகோதரி முறையுள்ள சித்தி மகள் மீது தீராத காதலில் இருந்து வந்த சகோதரன், திருமணமாகி 2 வயது மகன் உள்ள சித்தி மகளிடம் மீண்டும் தனது காதலைக் கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதில், அந்த பெண் தொடர்ந்து மறுத்து வந்ததால், குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்து, 2 வயது மகனைக் கிணற்றில் வீசி கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம், பலராமபுரத்தில் வசிக்கும் ஸ்ரீது மற்றும்...
சொத்துக்களை மொத்தமாக தன் பெயருக்கு எழுதி தர மறுத்த பெற்றோர்களைக் கொன்று விட்டு, மொத்த வீட்டையும் கொளுத்தி விட்டு, அங்கிருந்து மகன் தப்பியோடிய நிலையில், போலீசார் மகனை வலைவீசித் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் (92). இவரது மனைவி பாரதி (90). இவர்களுக்கு விஜயன் என்ற மகன் உள்ள நிலையில், மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ராகவன் மற்றும் பாரதியின் பெயரில்...
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்ரெயிலில், ஒரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்க கட்டாயப்படுத்தினார். இதற்கு நிதி நெருக்கடி மற்றும் மகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு போதுமான பணம் இல்லை என்று காரணம் காட்டி, அவரது மனைவியின் அழுத்தம் காரணமாக, அவர் ஒப்புக்கொண்டார். ஒரு வருட தேடலுக்குப் பிறகு, அவர் ஒரு வாங்குபவரை கண்டுபிடித்து மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை விற்றார். சிறுநீரகத்தை...
அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ். அவருக்கு இலக்கியா என்ற 31 வயது மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் அறிமுகம் படிப்படியாக காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருப்பூரில் தனியாக வசித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில், இலக்கியாவுக்கு இது குறித்து தெரியவந்தது. இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இலக்கியா, சிறுகனூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார்....
துபாயில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ.2.35 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார். தமிழக மாவட்டமான திருநெல்வேலியை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41) (Peer Muhammad Azam). இவர், துபாயில் உள்ள பொது நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு, துபாய் லாட்டரியில் 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்,...
இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக...
கேரளாவின் கொச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, கொடூரமான துன்புறுத்தல் தமது மகனை மரணத்தை நோக்கித் தள்ளியதாக அவனது தாயார் குற்றம் சாட்டியுள்ளார். தனது மகன் மிஹிர் அகமதுவை அடித்து துன்புறுத்தி, இழிவான வார்த்தைகளால் திட்டி, கழிப்பறை இருக்கையை நக்க கட்டாயப்படுத்தியதாக ராஜ்னா குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த விவகாரத்தில் பொலிசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர், ஆனால் மிஹிரின் தாயார், தனது மகனின் மரணம் குறித்து...
வெள்ளி நகைகளுக்கு தங்க முலாம் பூசி, தங்க நகைகளைப் போல காட்டி, தஞ்சையில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் அவற்றை அடகு வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்கள் உட்பட 3 பேரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, ரெட்டிபாளையம் சாலை காந்திபுரத்தை சேர்ந்த திவ்யா (31),...
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆதனூரில் வசித்து வருபவர் ராமசாமி . இவரது மகள் மாலதி. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை எப்போதும் வென்றான் சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முதலுதவி செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் அதிகமாக அரிசி சாப்பிட்டதால்,...