Monday, May 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
போலீசார் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக விரக்தியில் இருந்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலியனூர் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் முனியப்பனின் மகன் புகழேந்தி (28) . இவர் தனியார் ஹோட்டலில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோவாக எடுத்த நிர்வாகிகள் மனைவிக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி தொடர்ந்து பணம் பறித்ததாகக்...
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள ஹெப்பலகுப்பே கிராமத்தில் வசிக்கும் 23 வயதுடைய பாவனா, பெங்களூரு ஞானபாரதி பல்கலைக்கழகத்தில் 2 ஆம் ஆண்டு எம்.ஏ. படித்து வருகிறார். இதற்காக பாவனா அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று பல்கலைக்கழகத்தில் ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாவனாவும் தனது தோழிகளுடன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், திடீரென விடுதிக்குச் செல்வதாகக் கூறிய பாவனா, நிகழ்ச்சி...
தேனி மாவட்டம் கும்பம் கோம்பை சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மனோஜ் (32) மற்றும் தீபிகா (24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில், மனோஜுக்கு நாள்பட்ட உடல் நலக்குறைவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து மருத்துவரை சந்தித்து வந்த மனோஜ் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி தீபிகாவும் அவ்வப்போது வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், மன...
தனது நிர்வாண வீடியோவையும், உல்லாசம் அனுபவித்ததையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால், கள்ளக்காதலனுடனான உடலுறவின் போது, கத்தியால் கள்ளக்காதலனைக் குத்திக் கொலைச் செய்த இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திருமணமாகி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், பரேலியைச் சேர்ந்த இக்பால் (32) புடவைகளுக்கு ஜரிகை தயாரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து...
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஷிபா, எம்.எஸ்.சி படித்து வந்தார். ஷிபா கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​அதே பேருந்தில் வந்த ஒரு இளைஞர், ஷிபாவிடம், உன்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறினார். இதனால், மாணவியும் சென்று அவரிடம் பேசினார். பின்னர் திடீரென ஷிபாவின் கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால், அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறி, ஷிபா சம்பவ இடத்திலேயே...
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. இவரது மனைவி பிரியா. இவர்களின் 3 வயது மகள் ஜெயப்பிரியா, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு ஜெயப்பிரியாவை அவரது தாயார் தேடிக் கொண்டு வீட்டின் வெளியே வந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போய் இருந்ததை...
சகோதரி முறையுள்ள சித்தி மகள் மீது தீராத காதலில் இருந்து வந்த சகோதரன், திருமணமாகி 2 வயது மகன் உள்ள சித்தி மகளிடம் மீண்டும் தனது காதலைக் கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதில், அந்த பெண் தொடர்ந்து மறுத்து வந்ததால், குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்து, 2 வயது மகனைக் கிணற்றில் வீசி கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம், பலராமபுரத்தில் வசிக்கும் ஸ்ரீது மற்றும்...
சொத்துக்களை மொத்தமாக தன் பெயருக்கு எழுதி தர மறுத்த பெற்றோர்களைக் கொன்று விட்டு, மொத்த வீட்டையும் கொளுத்தி விட்டு, அங்கிருந்து மகன் தப்பியோடிய நிலையில், போலீசார் மகனை வலைவீசித் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் (92). இவரது மனைவி பாரதி (90). இவர்களுக்கு விஜயன் என்ற மகன் உள்ள நிலையில், மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ராகவன் மற்றும் பாரதியின் பெயரில்...
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்ரெயிலில், ஒரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்க கட்டாயப்படுத்தினார். இதற்கு நிதி நெருக்கடி மற்றும் மகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு போதுமான பணம் இல்லை என்று காரணம் காட்டி, அவரது மனைவியின் அழுத்தம் காரணமாக, அவர் ஒப்புக்கொண்டார். ஒரு வருட தேடலுக்குப் பிறகு, அவர் ஒரு வாங்குபவரை கண்டுபிடித்து மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை விற்றார். சிறுநீரகத்தை...
அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ். அவருக்கு இலக்கியா என்ற 31 வயது மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் அறிமுகம் படிப்படியாக காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருப்பூரில் தனியாக வசித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில், இலக்கியாவுக்கு இது குறித்து தெரியவந்தது. இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இலக்கியா, சிறுகனூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார்....