Sunday, February 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹரிங்காட்டாவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MAKAUT) அமைந்துள்ளது. உளவியல் துறையில் பணிபுரியும் ஒரு பேராசிரியரும், அதே துறையின் முதலாமாண்டு மாணவரும் மணமகன் மற்றும் மணமகள் போல உடையணிந்து வகுப்பறையில் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொள்வதையும், மாணவர் ஆசிரியரின் நெற்றியில் குங்குமம் பூசுவதையும் காட்டுகிறது. இது சமூக ஊடகங்களில்...
தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை மகன்கள் பலமுறை எச்சரித்தும், அவர் இது குறித்து தனது தகாத உறவைக் கைவிட மறுத்ததால், வீடு புகுத்து அவரை வெட்டிக் கொலைச் செய்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் சஞ்சய் (27) மற்றும் ஜெயஸ் தாக்கூர் (23). இவர்களின் தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தங்களது தாயாருடன்...
சீனாவில் வசித்து வரும் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் இச்சம்பவம் நடைபெற்ற நாளில் சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை மகனை கடுமையாக திட்டினார். இதனால் கோபமடைந்த சிறுவன் அருகில் இருக்கும் கடைக்கு சென்று தொலைபேசி மூலம் போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளான். தன் தந்தை வீட்டில்...
நன்றாகப் படிக்குமாறு அறிவுரைக் கூறியவரை அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்ததாக 11ம் வகுப்பு படித்து வந்த மாணவரைப் போலீசார் கைதுச் செய்துள்ள நிலையில், கொலைக் குற்றத்தை மறைத்ததற்காக மாணவரின் தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், மதுரையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தாயி(88). இவர் வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27ம் தேதி தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து விசாரணை...
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான பகீர் பின்னணி வெளிவந்துள்ளது. இன்றைய நவீன உலகில் சோஷியல் மீடியாக்கள் எனப்படும் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களை பெரும்பாலானார் நல்ல செயல்களுக்கு பயன்படுத்தி வந்தாலும், சிலர் இவற்றை தவறாக பயன்படுத்தி பிரபலமாகி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில் ஒருவர்...
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்கவுள்ளார். நாசாவின் ஆக்சியம் மிஷன் 4-க்கான (Axiom Mission 4) விமானியாக இந்திய விமானப்படை அதிகாரி சுபான்ஷு சுக்லா (Shubhanshu Shukla) தெரிவு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர்கள் SpaceX Dragon விண்கலத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வார்கள். இந்திய விமானப் படை (IAF) அதிகாரி சுபான்ஷு ஐ.எஸ்.எஸ் செல்லும் முதல் இந்தியராக இருப்பார். இந்த பணி...
பொதுவாகவே அனைவரும் அரச வாழ்வை வாழ வேண்டும் என்று எண்ணி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஒரு பெண் தனது வாழ்க்கையில் அரச வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். மற்றவர்களை போன்றவர்கள் ஒரு விழாவில் அணிந்த ஆடையை மீண்டும் அணியத் தயங்கும் இடத்தில், பரோடாவின் மகாராணி 100 ஆண்டுகள் பழமையான சேலையை மீண்டும் அணிந்தது மட்டுமல்லாமல், மகத்தான செல்வம் இருந்தபோதிலும் எளிமையாகவும் வாழ்ந்து வருகிறார். அந்த ராணி யார் என பார்க்கலாம். குறித்த...
மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில்...
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் 46 வயதான சந்தன மாரியப்பன் வசித்து வருகிறார். அவருக்கு 39 வயதான பாண்டி செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்தன. இதனால், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இருப்பினும், குடும்ப நிதி நெருக்கடி காரணமாக பாண்டி செல்வி கூலி வேலை செய்து...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் நவீன். திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீன், நெய்வவிடுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். ஐஸ்வர்யா பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி ஆலையில் பணிபுரிகிறார். இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யாவின் பெற்றோர்...