Sunday, February 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் . இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்வேதா (23) என்ற பெண் அறிமுகமானவர். இதில் ஸ்வேதா திருமணமாகி சமீபத்தில் மனைவியை பிரிந்தவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த விஜய் மற்றும் ஸ்வேதா இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் திடீரென ஸ்வேதா கடந்த இரு நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை...
கர்நாடக மாநிலத்தில் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருப்பினும், குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இதனால் பீட்டர் கடும் மன உளச்சலில் இருந்ததாக தெரிகிறது. பீட்டர் தனது சகோதரர் ஜோயல் என்பவருடன் தங்கி வந்தார். இந்நிலையில்,...
சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவில் வசித்து வருபவர் 45 வயது பால்ராஜ். இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி. இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர் செய்து வந்த வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலவில்லை. அதே நேரத்தில் வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு...
டெல்லி அருகே உள்ள காஜிபூரில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் ஒரு சூட்கேஸில் ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை, கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூரில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் ஒரு சூட்கேஸ் இருப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சூட்கேஸை சோதனை செய்ய விரைந்தபோது, ​​உள்ளே ஒரு பெண்ணின் எரிந்த உடல் இருப்பதைக் கண்டனர், அதைக்...
மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி 10 நாட்களில் ரூ.10 கோடி சம்பாதித்ததாக கூறப்படும் தகவலுக்கு அவர் பதில் அளித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே...
50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் போர்ப்ஸ் பட்டியலில் 3 இந்திய பெண்கள் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான போர்ப்ஸ், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, அறிவியல், அரசியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா,...
இளைஞர் ஒருவர் உங்களுடைய நிஜமான வாழ்க்கையில் வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ள சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் நாம் வில்லனை பார்த்திருப்போம். அதில் வில்லனாக நடித்து மக்களின் மனதில் பதிய வேண்டும் என்று பலரது கனவாகவே இருக்கும். ஆனால், இங்கு இளைஞர் ஒருவர் நிஜ வாழ்க்கையில் வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ளார். மலேசியாவை சேர்ந்த ஷாசாலி சுலைமான் (வயது 28). இவர் சினிமாவை போல...
சேலம் மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து பெற்றோர்கள் பதற்றத்துடன் மாணவியைத் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, முல்லைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (35). இவரும், இவரது கணவர் வெங்கடேசனும் முல்லைவாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர். வெங்கடேசன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரது மகளும், மகனும் சின்னசேலத்தில் உள்ள சின்னம்மாளின்...
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியில் வசித்து வருபவர் 39 வயது குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி 35 வயது வெங்கட மாதவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அடிக்கடி கணவன்- மனைவி...
இந்திய மாநிலம் ஒடிசாவில் இளம்பெண்ணொருவர், ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நம்ரதா பெஹெரா (20). இவர் தனது தோழிகளுடன் பூரி-பார்பில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். ரயில் சென்றுகொண்டிருந்தபோது நம்ரதா செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தடுமாறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த ரயில்வே ஊழியர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து...