Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்கவுள்ளார். நாசாவின் ஆக்சியம் மிஷன் 4-க்கான (Axiom Mission 4) விமானியாக இந்திய விமானப்படை அதிகாரி சுபான்ஷு சுக்லா (Shubhanshu Shukla) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் அவர்கள் SpaceX Dragon விண்கலத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வார்கள். இந்திய விமானப் படை (IAF) அதிகாரி சுபான்ஷு ஐ.எஸ்.எஸ் செல்லும் முதல் இந்தியராக இருப்பார்.
இந்த பணி...
ரூ.20000 கோடிக்கு சொத்து, ஆனால் ராணி அணியும் புடவை 100 ஆண்டுகள் பழமையானது – ஏன் தெரியுமா?
Tamil 360 Admin - 0
பொதுவாகவே அனைவரும் அரச வாழ்வை வாழ வேண்டும் என்று எண்ணி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஒரு பெண் தனது வாழ்க்கையில் அரச வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்.
மற்றவர்களை போன்றவர்கள் ஒரு விழாவில் அணிந்த ஆடையை மீண்டும் அணியத் தயங்கும் இடத்தில், பரோடாவின் மகாராணி 100 ஆண்டுகள் பழமையான சேலையை மீண்டும் அணிந்தது மட்டுமல்லாமல், மகத்தான செல்வம் இருந்தபோதிலும் எளிமையாகவும் வாழ்ந்து வருகிறார். அந்த ராணி யார் என பார்க்கலாம்.
குறித்த...
முதல் படத்தை ஒப்பந்தம் செய்துள்ள மோனாலிசா.. கும்பமேளாவால் கிடைக்கும் வாய்ப்புகள்!!
Tamil 360 Admin - 0
மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில்...
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் 46 வயதான சந்தன மாரியப்பன் வசித்து வருகிறார். அவருக்கு 39 வயதான பாண்டி செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்தன. இதனால், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இருப்பினும், குடும்ப நிதி நெருக்கடி காரணமாக பாண்டி செல்வி கூலி வேலை செய்து...
பட்டியலினத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த மகள்.. துடிதுடிக்க கொன்ற குடும்பத்தினர்!!
Tamil 360 Admin - 0
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் நவீன். திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீன், நெய்வவிடுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
ஐஸ்வர்யா பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி ஆலையில் பணிபுரிகிறார். இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐஸ்வர்யாவின் பெற்றோர்...
“இன்ஸ்டாவால் விபரீதம்”.. இளைஞர் மீது ஆசையால் திருமணமான பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் . இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்வேதா (23) என்ற பெண் அறிமுகமானவர். இதில் ஸ்வேதா திருமணமாகி சமீபத்தில் மனைவியை பிரிந்தவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த விஜய் மற்றும் ஸ்வேதா இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் திடீரென ஸ்வேதா கடந்த இரு நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை...
அப்பா என்னை மன்னிச்சிடுங்க.. கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலத்தில் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
இருப்பினும், குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.
இதனால் பீட்டர் கடும் மன உளச்சலில் இருந்ததாக தெரிகிறது. பீட்டர் தனது சகோதரர் ஜோயல் என்பவருடன் தங்கி வந்தார்.
இந்நிலையில்,...
கடன கட்ட வழியில்ல.. ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 15 வயது மகள் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவில் வசித்து வருபவர் 45 வயது பால்ராஜ். இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி.
இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர் செய்து வந்த வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலவில்லை.
அதே நேரத்தில் வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு...
சூட்கேஸில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!
Tamil 360 Admin - 0
டெல்லி அருகே உள்ள காஜிபூரில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் ஒரு சூட்கேஸில் ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை, கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூரில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் ஒரு சூட்கேஸ் இருப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சூட்கேஸை சோதனை செய்ய விரைந்தபோது, உள்ளே ஒரு பெண்ணின் எரிந்த உடல் இருப்பதைக் கண்டனர், அதைக்...
மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி 10 நாட்களில் ரூ.10 கோடி சம்பாதித்ததாக கூறப்படும் தகவலுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே...
















