Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
8 ஆண்டுகள், 40 ஆயிரம் மரங்கள்.. வறண்ட நிலத்தை வனப்பகுதியாக மாற்றிய நபர் யார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
8 ஆண்டுகளில் வறண்ட நிலத்தை வளமான வனமாக்கிய நபரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சங்கர் லால் கார்க் (74). பேராசிரியரும், விஞ்ஞானியுமான இவர் கடந்த 2015-ம் ஆண்டில் இந்தூரில் உள்ள மோவ் நகரில் வறண்ட நிலத்தை வாங்கினார்.
சிறிய குன்றுகள் அமைந்த இடத்தில் பள்ளியோ அல்லது கல்லூரியோ கட்டுவதற்கு நினைத்தார். ஆனால், அது நடைபெறாமல் போனது. இதனால், இந்த வறண்ட நிலத்தை...
முதியோர் இல்லத்தில் உருவான காதல்.. 4000 பேருக்கு விருந்து கொடுத்து அமோக திருமணம்!!
Tamil 360 Admin - 0
முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான அசாம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (71). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது 2 சகோதரர்களின் ஆதரவில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டதால் பெல்டோலா பகுதியிலுள்ள...
குடித்துவிட்டு டார்ச்சர் செய்த கணவர்கள்.. விரக்தியில் மனைவிகள் எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலில், இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்.
கவிதா மற்றும் பப்லு இருவரும் சிவன் கோவிலுக்கு வந்து மாலைகளை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதைக் கண்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தத் திருமணம் குறித்து, குஞ்சா என்ற பப்லு என்ற பெண் கூறுகையில், “நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவிட்டோம். இறுதியில், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம், மணிக்கணக்கில்...
சிறையில் முடியை வெட்டியதால் மன உளைச்சல்.. மனநல காப்பகத்திற்கு சென்ற பிரபல யூடியூபர்!!
Tamil 360 Admin - 0
‘மணவாளன்’ என்று அழைக்கப்படுவர் 26 வயது கேரள யூடியூபர் முகமது ஷாஹின் ஷா. கேரளாவின் திருச்சூரில் உள்ள எரநெல்லூரில் வசிக்கும் இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரி மாணவர்களைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இந்த வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை, கர்நாடகாவின் குடகு பகுதியில் திருச்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மீண்டும் அழைத்து வரப்பட்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் இருந்தபோது அவரது தலைமுடி வெட்டப்பட்டு,...
காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா.. தாலி கட்டிவிட்டு எஸ்கேப்பானதால் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தன்னைக் காதலித்து விட்டு, தாலிகட்டி திருமணம் செய்துக் கொண்ட பின்னர் ஏமாற்றியதால்,
காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி காதலனின் வீட்டின் முன்பு பொறியியல் பட்டதாரி மாணவியான ரேவதி எனும் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. குண்டூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரேவதி, அதே கல்லூரியின் விடுதியில்...
சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்றபோது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்
விழுப்புரம் மாவட்டம் புது சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், ராஜகோபால் கேட்டரிங் வேலைக்காக கோடம்பாக்கத்திற்கு ரயிலில் சென்றுள்ளார்.
தவறிய Bluetooth ஹெட்செட்
அப்போது அவர் காதில் மாட்டியிருந்த Bluetooth ஹெட்செட் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
அதனை எடுக்க...
இந்தியாவில் செல்ஃபி ஒன்றுக்கு ரூ.100 வசூலித்த ரஷ்ய சுற்றுலா பயணி : இணையத்தில் எழுந்துள்ள விமர்சனம்!!
Tamil 360 Admin - 0
செல்ஃபி ஒன்றுக்கு ரூ.100 வசூலித்து ரஷ்ய சுற்றுலா பயணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ ஒன்று, ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் மற்றும் ஆர்வமுள்ள இந்திய உள்ளூர்வாசிகள் இடையேயான தனித்துவமான தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளது.
ஏஞ்சலினா என அடையாளம் காணப்பட்ட பெண் ரஷ்ய சுற்றுலா பயணி, செல்ஃபி எடுக்க இந்திய ஆண்களிடம் ₹100 வசூலிப்பதை வீடியோ பதிவு செய்கிறது.
இந்தியா போன்ற பிரபலமான இடங்களில் சுற்றுலாப் பயணிகளை புகைப்படம்...
சென்னை பெருங்குளத்தைச் சேர்ந்தவர் அகிலா. சென்னையில் உள்ள ஒரு தனியார் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பெருங்களத்தூருக்கு தினமும் பயணம் செய்வது கடினமாக இருப்பதால், தனது நண்பர்களுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நத்தம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மருதப்புலியின் மகன் ராஜ்குமார், சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் அகிலாவும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகிவிட்டனர். காலப்போக்கில், இது காதலாக மாறியுள்ளது.
இந்த...
கொடூரமாக நடந்த ஆணவக் கொலை : துடி துடித்து பலியான காதல் ஜோடி : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Tamil 360 Admin - 0
கோவை காதல் ஜோடி கொலை வழக்கில் காதலனின் அண்ணனை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கருப்புசாமி.
அவரது மகன்கள் வினோத்குமார் (27) மற்றும் கனகராஜ் (23). அவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்களில், கனகராஜ் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா (17) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இது அவரது சகோதரர் வினோத்குமாருக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த...
கடனை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம் : பெண்ணுக்கு மொட்டையடித்த மகளிர் குழுவினர்!!
Tamil 360 Admin - 0
திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தாததற்காக ஒரு பெண் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, அவரது தலையை பாதியாக மொட்டையடிக்கப்பட்டது.
லால்சிங்முரா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர், உள்ளூர் சுயஉதவிக் குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவர் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.
இந்த சூழ்நிலையில், அந்தப் பெண் சமையலறையில் இருந்தபோது, சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த சில பெண்கள் அவரது வீட்டிற்கு வந்து, கடனை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
வாக்குவாதத்தைத்...
















