Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த 3 இந்திய பெண்கள்!!
Tamil 360 Admin - 0
50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் போர்ப்ஸ் பட்டியலில் 3 இந்திய பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான போர்ப்ஸ், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, அறிவியல், அரசியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் 50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா,...
நிஜ வாழ்க்கையில் வில்லனாக என்னை வாடகைக்கு வாங்கலாம் புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளைஞர்!!
Tamil 360 Admin - 0
இளைஞர் ஒருவர் உங்களுடைய நிஜமான வாழ்க்கையில் வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ள சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.
சினிமாவில் நாம் வில்லனை பார்த்திருப்போம். அதில் வில்லனாக நடித்து மக்களின் மனதில் பதிய வேண்டும் என்று பலரது கனவாகவே இருக்கும். ஆனால், இங்கு இளைஞர் ஒருவர் நிஜ வாழ்க்கையில் வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ளார்.
மலேசியாவை சேர்ந்த ஷாசாலி சுலைமான் (வயது 28). இவர் சினிமாவை போல...
சேலம் மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து பெற்றோர்கள் பதற்றத்துடன் மாணவியைத் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, முல்லைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (35). இவரும், இவரது கணவர் வெங்கடேசனும் முல்லைவாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
வெங்கடேசன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரது மகளும், மகனும் சின்னசேலத்தில் உள்ள சின்னம்மாளின்...
நெஞ்சை உறைய வைக்கும் வாக்குமூலம்.. மனைவியை கொலை செய்யும் முன் நாயை கொன்று வேக வைத்து ஒத்திகை!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியில் வசித்து வருபவர் 39 வயது குருமூர்த்தி.
முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி 35 வயது வெங்கட மாதவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அடிக்கடி கணவன்- மனைவி...
இந்திய மாநிலம் ஒடிசாவில் இளம்பெண்ணொருவர், ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நம்ரதா பெஹெரா (20). இவர் தனது தோழிகளுடன் பூரி-பார்பில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
ரயில் சென்றுகொண்டிருந்தபோது நம்ரதா செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தடுமாறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த ரயில்வே ஊழியர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து...
8 ஆண்டுகள், 40 ஆயிரம் மரங்கள்.. வறண்ட நிலத்தை வனப்பகுதியாக மாற்றிய நபர் யார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
8 ஆண்டுகளில் வறண்ட நிலத்தை வளமான வனமாக்கிய நபரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சங்கர் லால் கார்க் (74). பேராசிரியரும், விஞ்ஞானியுமான இவர் கடந்த 2015-ம் ஆண்டில் இந்தூரில் உள்ள மோவ் நகரில் வறண்ட நிலத்தை வாங்கினார்.
சிறிய குன்றுகள் அமைந்த இடத்தில் பள்ளியோ அல்லது கல்லூரியோ கட்டுவதற்கு நினைத்தார். ஆனால், அது நடைபெறாமல் போனது. இதனால், இந்த வறண்ட நிலத்தை...
முதியோர் இல்லத்தில் உருவான காதல்.. 4000 பேருக்கு விருந்து கொடுத்து அமோக திருமணம்!!
Tamil 360 Admin - 0
முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான அசாம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (71). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது 2 சகோதரர்களின் ஆதரவில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டதால் பெல்டோலா பகுதியிலுள்ள...
குடித்துவிட்டு டார்ச்சர் செய்த கணவர்கள்.. விரக்தியில் மனைவிகள் எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலில், இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்.
கவிதா மற்றும் பப்லு இருவரும் சிவன் கோவிலுக்கு வந்து மாலைகளை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதைக் கண்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தத் திருமணம் குறித்து, குஞ்சா என்ற பப்லு என்ற பெண் கூறுகையில், “நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவிட்டோம். இறுதியில், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம், மணிக்கணக்கில்...
சிறையில் முடியை வெட்டியதால் மன உளைச்சல்.. மனநல காப்பகத்திற்கு சென்ற பிரபல யூடியூபர்!!
Tamil 360 Admin - 0
‘மணவாளன்’ என்று அழைக்கப்படுவர் 26 வயது கேரள யூடியூபர் முகமது ஷாஹின் ஷா. கேரளாவின் திருச்சூரில் உள்ள எரநெல்லூரில் வசிக்கும் இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரி மாணவர்களைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இந்த வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை, கர்நாடகாவின் குடகு பகுதியில் திருச்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மீண்டும் அழைத்து வரப்பட்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் இருந்தபோது அவரது தலைமுடி வெட்டப்பட்டு,...
காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா.. தாலி கட்டிவிட்டு எஸ்கேப்பானதால் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தன்னைக் காதலித்து விட்டு, தாலிகட்டி திருமணம் செய்துக் கொண்ட பின்னர் ஏமாற்றியதால்,
காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி காதலனின் வீட்டின் முன்பு பொறியியல் பட்டதாரி மாணவியான ரேவதி எனும் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. குண்டூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரேவதி, அதே கல்லூரியின் விடுதியில்...
















