Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் ராதா. இவர் காபி தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
வயநாடு, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி பகுதியருகே பஞ்சரகொல்லியில் காபி தோட்டம் உள்ளது.
இதில் ராதா பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவருடைய உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது.
அவரை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. உடலின் ஒரு பகுதியை புலி தின்றிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு...
மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர்: யூட்யூப்பை பார்த்து அரங்கேற்றியது அம்பலம்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 13 ஆண்டுகளாக தனது 35 வயது மனைவி புட்ட வெங்கட மாதவியுடன் தெலங்கானா மாநிலம் மேட்சலில் வசித்து வருகிறார். அப்பகுதியில் பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார் குருமூர்த்தி.
குருமூர்த்தி மாதவி தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மாதவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருமூர்த்தி அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மகர சங்கராந்தியை முன்னிட்டு...
பம்பர் லொட்டரியில் 10 கோடி பரிசுவென்ற லொறி சாரதி.. காலினை இழந்த மகனுக்காக உருக்கம்!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் பஞ்சாபைச் சேர்ந்த லொறி சாரதி ஒருவர் லொட்டரியில் ரூ.10 கோடி ஜாக்பாட்டை வென்றுள்ளார்.
பஞ்சாபின் நூர்பூர் பேடியில் உள்ள பர்வா கிராமத்தைச் சேர்ந்த லொறி சாரதி ஹர்பிந்தர் சிங். குவைத்தில் பணியாற்றும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது ரூ.500க்கு லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது. எனினும், அவரது பரிசுத்தொகையில் 30 சதவீதம் வரிப்பிடித்தம்...
மகா கும்பமேளா நிகழ்வில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
யார் இந்த பெண்?
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை சுமார் 8.81 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை...
ஆழ்கடலில் நீருக்கடியில் சென்ற ஒரு ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தற்போதைய காலத்தில் படகிலோ அல்லது விமானத்திலோ திருமணம் செய்து கொண்டு வைரலாகி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு ஜோடி கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் டி பிரிட்டோ மற்றும் தீபிகா. இவர்கள் இருவரும், கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆழ்கடலுக்கு சென்று நீருக்கடியில் திருமணம்...
தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த 11 மாத கைக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பாட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட கல்ஃப் ஏர் விமானம் நடுவானில் வந்துக் கொண்டிருந்த போது விமானத்தில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த ஃபெசின் அகமது என்ற 11 மாதக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
உடண்டியாக இது...
கல்யாண வேளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை.. திருமணம் முடியும் வரை மகளிடம் மறைத்த உறவினர்கள்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த சந்துரு. இவரது மகள் தீக்ஷிதாவுக்கு ஜனவரி 20 ஆம் தேதி (நேற்று) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்துரு தனது மகளுக்கு பிரமாண்டமான திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஜனவரி 19 ஆம் தேதி, சந்துரு தனது மகளின் திருமணச் சான்றிதழைப் பெற ஹுலிதிமாபுரா சென்றார். அதன் பிறகு, அவர் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.
வழியில், அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு...
ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின் . இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணி. இந்த கர்ப்பம் குறித்த சந்தேகம் சச்சினுக்கு எழுந்த வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
தற்போது சினேகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சச்சின் சினேகாவை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து அவரது வயிற்றில் அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
வயிற்றில் ஓங்கி அடித்ததில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த...
சொல் பேச்சு கேட்காததால் ஆத்திரம் : மகன் மீது உட்கார்ந்த தாய் : மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
மகன் மீது தாய் அமர்ந்த நிலையில், மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 48 வயது பெண் ஜெனிஃபர் வில்சன். அவர் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.
இந்த பையனுக்கு 10 வயது. ஜெனிஃபர் 154 கிலோ எடை கொண்டவர். இந்த நிலையில், தனது மகன் தனது பேச்சைக் கேட்காததால் ஜெனிஃபர் கோபமடைந்தார்.
இதனால் ஜெனிஃபர் சிறுவனின் மீது அமர்ந்தார். ஜெனிஃபர் சுமார் 5...
1 வயது குழந்தையை தனியே விட்டு சென்ற தாய் : சிறிது நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. கதறி அழுத குடும்பம்!!
Tamil 360 Admin - 0
செங்கல்பட்டு அருகே ஒரு வயது சிறுவன் தண்ணீர் வாளியில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மேலச்சேரியில் வசித்து வரும் மணிகண்டன் (28) எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.
வண்டலூர் அருகே கண்டிகையில் வசித்து வந்த ஜாய்ஸுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆல்வின் ஜோ, ஒரு வயதில் அகஸ்டின் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று, தாய்...
















