Monday, September 14, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்றபோது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் விழுப்புரம் மாவட்டம் புது சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், ராஜகோபால் கேட்டரிங் வேலைக்காக கோடம்பாக்கத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். தவறிய Bluetooth ஹெட்செட் அப்போது அவர் காதில் மாட்டியிருந்த Bluetooth ஹெட்செட் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அதனை எடுக்க...
செல்ஃபி ஒன்றுக்கு ரூ.100 வசூலித்து ரஷ்ய சுற்றுலா பயணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ ஒன்று, ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் மற்றும் ஆர்வமுள்ள இந்திய உள்ளூர்வாசிகள் இடையேயான தனித்துவமான தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளது. ஏஞ்சலினா என அடையாளம் காணப்பட்ட பெண் ரஷ்ய சுற்றுலா பயணி, செல்ஃபி எடுக்க இந்திய ஆண்களிடம் ₹100 வசூலிப்பதை வீடியோ பதிவு செய்கிறது. இந்தியா போன்ற பிரபலமான இடங்களில் சுற்றுலாப் பயணிகளை புகைப்படம்...
சென்னை பெருங்குளத்தைச் சேர்ந்தவர் அகிலா. சென்னையில் உள்ள ஒரு தனியார் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பெருங்களத்தூருக்கு தினமும் பயணம் செய்வது கடினமாக இருப்பதால், தனது நண்பர்களுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நத்தம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மருதப்புலியின் மகன் ராஜ்குமார், சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் அகிலாவும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகிவிட்டனர். காலப்போக்கில், இது காதலாக மாறியுள்ளது. இந்த...
கோவை காதல் ஜோடி கொலை வழக்கில் காதலனின் அண்ணனை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கருப்புசாமி. அவரது மகன்கள் வினோத்குமார் (27) மற்றும் கனகராஜ் (23). அவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்களில், கனகராஜ் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா (17) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இது அவரது சகோதரர் வினோத்குமாருக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த...
திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தாததற்காக ஒரு பெண் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, அவரது தலையை பாதியாக மொட்டையடிக்கப்பட்டது. லால்சிங்முரா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர், உள்ளூர் சுயஉதவிக் குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவர் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. இந்த சூழ்நிலையில், அந்தப் பெண் சமையலறையில் இருந்தபோது, ​​சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த சில பெண்கள் அவரது வீட்டிற்கு வந்து, கடனை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு கேட்டுக் கொண்டனர். வாக்குவாதத்தைத்...
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் ராதா. இவர் காபி தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். வயநாடு, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி பகுதியருகே பஞ்சரகொல்லியில் காபி தோட்டம் உள்ளது. இதில் ராதா பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவருடைய உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. உடலின் ஒரு பகுதியை புலி தின்றிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 13 ஆண்டுகளாக தனது 35 வயது மனைவி புட்ட வெங்கட மாதவியுடன் தெலங்கானா மாநிலம் மேட்சலில் வசித்து வருகிறார். அப்பகுதியில் பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார் குருமூர்த்தி. குருமூர்த்தி மாதவி தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மாதவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருமூர்த்தி அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மகர சங்கராந்தியை முன்னிட்டு...
இந்திய மாநிலம் பஞ்சாபைச் சேர்ந்த லொறி சாரதி ஒருவர் லொட்டரியில் ரூ.10 கோடி ஜாக்பாட்டை வென்றுள்ளார். பஞ்சாபின் நூர்பூர் பேடியில் உள்ள பர்வா கிராமத்தைச் சேர்ந்த லொறி சாரதி ஹர்பிந்தர் சிங். குவைத்தில் பணியாற்றும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது ரூ.500க்கு லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது. எனினும், அவரது பரிசுத்தொகையில் 30 சதவீதம் வரிப்பிடித்தம்...
மகா கும்பமேளா நிகழ்வில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். யார் இந்த பெண்? இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் இதுவரை சுமார் 8.81 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை...
ஆழ்கடலில் நீருக்கடியில் சென்ற ஒரு ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போதைய காலத்தில் படகிலோ அல்லது விமானத்திலோ திருமணம் செய்து கொண்டு வைரலாகி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு ஜோடி கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் டி பிரிட்டோ மற்றும் தீபிகா. இவர்கள் இருவரும், கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆழ்கடலுக்கு சென்று நீருக்கடியில் திருமணம்...