Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
அண்ணாநகரில் இயங்கும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் திடீரென கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
“அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழுவிற்கு அண்ணாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழில் செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணித்தபோது, அங்கு பெண்கள் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது....
மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்து ஏரியில் வீசிய கொடூரம் கணவன் பகீர் வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குருமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவர் தன்னுடைய மனைவியை கொலை...
ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் மண்டேல் . இவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்காக தன்னுடைய வீட்டில் பெண்களின் தலைமுடியை அதிக அளவில் வாங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை நேரத்தில் திடீரென ரஞ்சித் வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
இந்த மர்ம கும்பல் அவர்கள் வீட்டில் இருந்த 150 கிலோ எடை கொண்ட தலைமுடியை திருடி சென்றது....
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருபவர்கள் 55 வயது பாஸ்கர் . 53 வயது செல்வராணி தம்பதியர். இவர்களது மகள் 30 வயதில் ஜெனிபர்.
அதே தெருவில் வசித்து வருபவர் 36 வயது மரியகுமார். இவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மரிய குமாருக்கும் அவரது மனைவி ஜெனிபருக்கும் இருந்த குடும்பப்பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு...
கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது சுபைதா. இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார்.
ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் அவருக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அடிக்கடி சுபைதாவிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த ஆஷிக் சொந்தமாக எலட்ரிக் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் ஆஷிக்கின் போதை...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா. கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2 வருடங்களாக காதலித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோருக்குத் தெரிய வந்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் கடந்த ஒரு மாதமாக இளம்பெண்ணை தங்கள் வீட்டில் அடைத்து வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து,...
15 லட்சம் கடன் வாங்கி எஸ்கேப் ஆன மனைவி : விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரூக். அவருக்கு மன்சூரா பர்வீன் என்பவரை மணந்து 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மன்சூரா பர்வீன் தனக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் பெயரில் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பல்வேறு வங்கிகளில் சுமார் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மன்சூரா பர்வீன் சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தையுடன் தலைமறைவாகிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடன்...
வெளியூருக்கு சென்ற கேப்பில் வேறொருவருடன் பழக்கம்.. காதலியை கொன்று நாடகமாடிய காதலன்!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் உள்ள HAL காவல் எல்லைக்குட்பட்ட குண்டலஹள்ளியைச் சேர்ந்தவர் இம்தாத் பாஷா (35). உஸ்மா கான் (30) HAL பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்குத் தெரிந்ததும், அவர்கள் அதை எதிர்த்தனர். இதன் பிறகு, அவர்கள் காதலை முறித்துக் கொண்டு, பெற்றோர் பார்த்தவர்களையே மணந்தனர்.
இருப்பினும், இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து செய்தனர்.
இம்தாத்...
காதலை முறித்ததால் விபரீதம்.. உடலுறவுக்கு அழைத்த மாமாவால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் கணினி நிறுவனம் உள்ளது. 25வயது இளம் பெண் ஒருவர் இங்கு மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 6 ஆண்டுகளாக தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் தனது மாமா வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி, இந்த இளம் பெண் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார்.
அங்கு, திடீரென பெட்ரோல் ஊற்றி...
தீபாவளி சீட்டில் நஷ்டம் : குடும்ப சண்டையில் கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்பரனப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்குமார் (வயது 30). தினக்கூலி தொழிலாளியான இவர், திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி உஷா (வயது 23).
இந்த தம்பதிக்கு ஜெய்வந்த் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். உஷா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கார்த்திக்குமார் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். தீபாவளி சீட்டில் நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது.
கடந்த தீபாவளிக்கு சீட்டு எடுத்தவர்களுக்கு...
















