Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த 11 மாத கைக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பாட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட கல்ஃப் ஏர் விமானம் நடுவானில் வந்துக் கொண்டிருந்த போது விமானத்தில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த ஃபெசின் அகமது என்ற 11 மாதக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
உடண்டியாக இது...
கல்யாண வேளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை.. திருமணம் முடியும் வரை மகளிடம் மறைத்த உறவினர்கள்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த சந்துரு. இவரது மகள் தீக்ஷிதாவுக்கு ஜனவரி 20 ஆம் தேதி (நேற்று) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்துரு தனது மகளுக்கு பிரமாண்டமான திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஜனவரி 19 ஆம் தேதி, சந்துரு தனது மகளின் திருமணச் சான்றிதழைப் பெற ஹுலிதிமாபுரா சென்றார். அதன் பிறகு, அவர் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.
வழியில், அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு...
ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின் . இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணி. இந்த கர்ப்பம் குறித்த சந்தேகம் சச்சினுக்கு எழுந்த வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
தற்போது சினேகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சச்சின் சினேகாவை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து அவரது வயிற்றில் அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
வயிற்றில் ஓங்கி அடித்ததில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த...
சொல் பேச்சு கேட்காததால் ஆத்திரம் : மகன் மீது உட்கார்ந்த தாய் : மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
மகன் மீது தாய் அமர்ந்த நிலையில், மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 48 வயது பெண் ஜெனிஃபர் வில்சன். அவர் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.
இந்த பையனுக்கு 10 வயது. ஜெனிஃபர் 154 கிலோ எடை கொண்டவர். இந்த நிலையில், தனது மகன் தனது பேச்சைக் கேட்காததால் ஜெனிஃபர் கோபமடைந்தார்.
இதனால் ஜெனிஃபர் சிறுவனின் மீது அமர்ந்தார். ஜெனிஃபர் சுமார் 5...
1 வயது குழந்தையை தனியே விட்டு சென்ற தாய் : சிறிது நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. கதறி அழுத குடும்பம்!!
Tamil 360 Admin - 0
செங்கல்பட்டு அருகே ஒரு வயது சிறுவன் தண்ணீர் வாளியில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மேலச்சேரியில் வசித்து வரும் மணிகண்டன் (28) எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.
வண்டலூர் அருகே கண்டிகையில் வசித்து வந்த ஜாய்ஸுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆல்வின் ஜோ, ஒரு வயதில் அகஸ்டின் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று, தாய்...
அண்ணாநகரில் இயங்கும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் திடீரென கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
“அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழுவிற்கு அண்ணாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழில் செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணித்தபோது, அங்கு பெண்கள் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது....
மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்து ஏரியில் வீசிய கொடூரம் கணவன் பகீர் வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குருமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவர் தன்னுடைய மனைவியை கொலை...
ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் மண்டேல் . இவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்காக தன்னுடைய வீட்டில் பெண்களின் தலைமுடியை அதிக அளவில் வாங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை நேரத்தில் திடீரென ரஞ்சித் வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
இந்த மர்ம கும்பல் அவர்கள் வீட்டில் இருந்த 150 கிலோ எடை கொண்ட தலைமுடியை திருடி சென்றது....
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருபவர்கள் 55 வயது பாஸ்கர் . 53 வயது செல்வராணி தம்பதியர். இவர்களது மகள் 30 வயதில் ஜெனிபர்.
அதே தெருவில் வசித்து வருபவர் 36 வயது மரியகுமார். இவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மரிய குமாருக்கும் அவரது மனைவி ஜெனிபருக்கும் இருந்த குடும்பப்பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு...
கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது சுபைதா. இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார்.
ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் அவருக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அடிக்கடி சுபைதாவிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த ஆஷிக் சொந்தமாக எலட்ரிக் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் ஆஷிக்கின் போதை...
















