Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா. கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2 வருடங்களாக காதலித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோருக்குத் தெரிய வந்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் கடந்த ஒரு மாதமாக இளம்பெண்ணை தங்கள் வீட்டில் அடைத்து வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து,...
15 லட்சம் கடன் வாங்கி எஸ்கேப் ஆன மனைவி : விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரூக். அவருக்கு மன்சூரா பர்வீன் என்பவரை மணந்து 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மன்சூரா பர்வீன் தனக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் பெயரில் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பல்வேறு வங்கிகளில் சுமார் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மன்சூரா பர்வீன் சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தையுடன் தலைமறைவாகிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடன்...
வெளியூருக்கு சென்ற கேப்பில் வேறொருவருடன் பழக்கம்.. காதலியை கொன்று நாடகமாடிய காதலன்!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் உள்ள HAL காவல் எல்லைக்குட்பட்ட குண்டலஹள்ளியைச் சேர்ந்தவர் இம்தாத் பாஷா (35). உஸ்மா கான் (30) HAL பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்குத் தெரிந்ததும், அவர்கள் அதை எதிர்த்தனர். இதன் பிறகு, அவர்கள் காதலை முறித்துக் கொண்டு, பெற்றோர் பார்த்தவர்களையே மணந்தனர்.
இருப்பினும், இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து செய்தனர்.
இம்தாத்...
காதலை முறித்ததால் விபரீதம்.. உடலுறவுக்கு அழைத்த மாமாவால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் கணினி நிறுவனம் உள்ளது. 25வயது இளம் பெண் ஒருவர் இங்கு மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 6 ஆண்டுகளாக தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் தனது மாமா வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி, இந்த இளம் பெண் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார்.
அங்கு, திடீரென பெட்ரோல் ஊற்றி...
தீபாவளி சீட்டில் நஷ்டம் : குடும்ப சண்டையில் கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்பரனப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்குமார் (வயது 30). தினக்கூலி தொழிலாளியான இவர், திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி உஷா (வயது 23).
இந்த தம்பதிக்கு ஜெய்வந்த் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். உஷா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கார்த்திக்குமார் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். தீபாவளி சீட்டில் நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது.
கடந்த தீபாவளிக்கு சீட்டு எடுத்தவர்களுக்கு...
மகா கும்பமேளாவில் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து 2 சாமியார்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
அந்தவகையில், பஞ்சதஷனம் ஆவஹன் அகாடாவின் மகாமண்டலேஷ்வர் அருண் கிரி என்ற சாமியாரும் கலந்து கொண்டுள்ளார்.
இவர், ரத்தின...
நெதர்லாந்து காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பெண் : திருமணத்தில் இணைந்த 5 ஆண்டு காதல்!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் நெதர்லாந்து காதலரை திருமணம் செய்தது இணையத்தில் வைரலானது.
கோயம்புத்தூர் மாவட்டம் சாமநாயக்கன்பாளையம் ஊரைச் சேர்ந்தவர் பிரேமலதா. நெதர்லாந்தின் நிஜ்வேர்டால் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார்.
அப்போது ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்ற இளைஞரின் அறிமுக பிரேமலதாவுக்கு கிடைக்க இருவரும் நட்பாக பழகியுள்ளனர்.
பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறி 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரேமலதாவும், ரமோனும் திருமணம்...
கழுத்து மற்றும் கை நிறைய 3 கிலோ தங்க நகைகள் அணிந்து திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த தொழிலதிபர்!!
Tamil 360 Admin - 0
தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 கிலோ தங்க நகைகள் அணிந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார்.
தமிழக மாவட்டமான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர்.
அந்தவகையில், நேற்று விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இவர் துபாயில் ஹொட்டல் தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இவர், கோயிலுக்கு...
பெண் ஒருவர் வளர்ப்பு நாயின் பிறந்த நாளுக்கு ரூ.5 லட்சம் செலவு செய்து பிரம்மாண்டமாக விழா நடத்தியுள்ளார்.
ரூ.5 லட்சம் செலவு
இந்திய மாநிலமான ஜார்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்லப்பிராணியின் மீதான அன்பின் காரணமாக, தனது நாயின் பிறந்தநாளை ஆடம்பரத்துடன் கொண்டாடினார். இந்த நிகழ்விற்காக ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், ஜம்சத்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சப்னா சோனா என்ற பெண் தனது வளர்ப்பு நாயின் 4-வது பிறந்த...
தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சேலத்தில் உள்ள கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு கபடி பயிற்சியின்போது சந்துருவிற்கு மார்பில் படுகாயம் ஏற்பட்டது. அதனை சரி செய்ய சந்துரு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் காயம்...
















