Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எந்த மூலையில் சம்பவங்கள் நடந்தாலும் அது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டோ ஓட்டுனர் அதிகமாக கட்டணம் வசூலித்ததாக கூறி இளம் பெண் தாக்கியதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னை அடித்து அவமானப்படுத்தி விட்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை...
திருப்பதி, திருமலையில் தரிசனத்திற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், தங்கும் விடுதியின் மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேனி. இந்த தம்பதியர் தங்களது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்காக கடந்த ஜனவரி 13ம் தேதி இலவச சர்வ தரிசன டோக்கன்...
காசிமேட்டில் ரவுடி கொலையின்போது வெட்டப்பட்ட மனைவியும் சாவு : 7 பேர் கைது : ஒருவர் தலைமறைவு!!
Tamil 360 Admin - 0
காசிமேடு திடீர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (33), இவருடைய மனைவி மாலதி (30). இவர்கள் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 8 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து உலகநாதனை தலை, கை, கால் என பல இடங்களில் வெட்டியது.
தடுக்கச் சென்ற மனைவிக்கும் நெற்றி, பின் தலை போன்ற இடங்களில்...
’யார் கிட்ட டி போன்ல பேசுற’ மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்.. அனாதையான 5 வயது மகள்!!
Tamil 360 Admin - 0
கோவிந்த் மற்றும் சரிதா தம்பதியினர் உத்தரபிரதேச மாநிலம் கன்னியா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், சரிதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.
சரிதா அடிக்கடி அந்த நபரிடம் செல்போனில் பேசினார். சம்பவம் நடந்த அன்று, கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பீச்சி அணையில் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அலீனா(16), ஆன் கிரேஸ் (15) ஆகிய இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு மாணவி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன் கிரேஸ், ஐரீன், அலீனா மற்றும் நிமா, நிமாவின் சகோதரி ஹிமாவின் நண்பர்கள் என குழுவினர் தேவாலய விருந்து கொண்டாட்டங்களுக்காக பீச்சி...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கபாலியரில் வசித்து வருபவர் 20 வயது தனு கர்ஜார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் தனு எனக்கு வீட்டுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.
வேறு ஒருவரை காதலிப்பதாக தந்தை மகேஷ் கர்ஜாரியிடம் கூறியுள்ளார். ஆனால் மகேஷ் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தனு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் திருமணம் செய்வதற்கு...
இங்கிலாந்து நாட்டில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவு நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இங்கிலாந்தின் சவுத்போர்ட்டைச் சேர்ந்த மாணவி செமினா ஹாலிவெல், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜூன் 2021ல் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிகமாக உட்கொண்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் செமினா ஹாலிவெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு...
‘இங்கிலீஷும் தெரியல… கருப்பா வேற இருக்க’ கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
நீ கருப்பா இருக்க.. இங்கிலீஷும் பேச தெரியல என்று கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்து வந்ததால் புதுமணப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்திருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொங்கொட்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சசனா மும்தாஜ் (19).
இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஆண்டு மே 27ம் தேதி அதே மாவட்டத்தின் முரயூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் என்பவரை திருமணம் செய்து...
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட மாடும், அதன் உரிமையாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துக் கொண்ட மாடு தென்கரை கண்மாய் அருகில் சென்றுக் கொண்டிருந்த போது அதன் உரிமையாளர், மாட்டைப் பிடிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில், மாடு கண்மாயில் விழுந்ததில், உடனடியாக அதனைக் காப்பாற்ற முயன்ற உரிமையாளர் ராஜா தாமரை கொடிகளில் கால் சிக்கி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து...
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர் தம்பதியின் மகனான வீரமாணிக்கம், சிவகாசி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான 17 வயது சிறுவனின் சித்தி மகள் 14 வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வீரமாணிக்கத்திற்கும் 17 வயது சிறுவனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில், கண்ணகி காலனி கால்நடை...
















