Monday, September 14, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 2017ம் ஆண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. இதனையடுத்து 2022ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது இடது சிறுநீரகம் திருடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையில் சென்று முறையிட்டபோது அவர்கள் மறுத்ததுடன், போலி ஆவணம் ஒன்றை கொடுத்து அவரது 2 சிறுநீரகங்களும்...
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நிலையில், தாயும் அவரது குழந்தையும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம், வாய்க்கால்ப்பட்டறையில் வசித்து வந்த தச்சுத் தொழிலாளிகளான தமிழ்செல்வன் மற்றும் ஜோதி தம்பதியினர், ஏற்கனவே ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 4வது முறையாக கர்ப்பமாக உள்ள ஜோதி, சமீபத்தில் தனது தாயின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஜோதி தாயானதை அவரது கணவர் தமிழ்செல்வன் 7 மாதங்களுக்குப்...
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரித்திக் (வயது 23). ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் தனது வீட்டில் துப்பட்டாவை பயன்படுத்தி மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ​​எதிர்பாராத விதமாக துப்பட்டா ரித்திக்கின் கழுத்தை இறுக்கியது. இதனால், அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் மற்றும்...
திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கரையம்பட்டியில் வசித்து வருபவர் சுரேஷ் குமார். இவரது மகன் திலக் பிரசன்னா. இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றனர். இந்நிலையில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது தடையை மீறி அவர் கடலில் இறங்கி குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென அலையில் சிக்கிக் கொண்ட சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பெற்றோர் கண்முன்னே சிறுவன் அடித்து செல்லப்பட்ட நிலையில் பெற்றோர்களும் அங்கிருந்தவர்களும் அலறித் துடித்தனர். இது குறித்த காட்சிகள்...
கேரள மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷரோன் ராஜும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவரை திருமணம் செய்ய கிரீஷ்மாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஷரோன் ராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷரோன் ராஜை சமாதானப்படுத்திய கிரீஷ்மா, கடந்த 2022 அக்டோபர் 14 ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை எனக்...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எந்த மூலையில் சம்பவங்கள் நடந்தாலும் அது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுனர் அதிகமாக கட்டணம் வசூலித்ததாக கூறி இளம் பெண் தாக்கியதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னை அடித்து அவமானப்படுத்தி விட்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை...
திருப்பதி, திருமலையில் தரிசனத்திற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், தங்கும் விடுதியின் மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேனி. இந்த தம்பதியர் தங்களது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்காக கடந்த ஜனவரி 13ம் தேதி இலவச சர்வ தரிசன டோக்கன்...
காசிமேடு திடீர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (33), இவருடைய மனைவி மாலதி (30). இவர்கள் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 8 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து உலகநாதனை தலை, கை, கால் என பல இடங்களில் வெட்டியது. தடுக்கச் சென்ற மனைவிக்கும் நெற்றி, பின் தலை போன்ற இடங்களில்...
கோவிந்த் மற்றும் சரிதா தம்பதியினர் உத்தரபிரதேச மாநிலம் கன்னியா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், சரிதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. சரிதா அடிக்கடி அந்த நபரிடம் செல்போனில் பேசினார். சம்பவம் நடந்த அன்று, கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பீச்சி அணையில் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அலீனா(16), ஆன் கிரேஸ் (15) ஆகிய இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு மாணவி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன் கிரேஸ், ஐரீன், அலீனா மற்றும் நிமா, நிமாவின் சகோதரி ஹிமாவின் நண்பர்கள் என குழுவினர் தேவாலய விருந்து கொண்டாட்டங்களுக்காக பீச்சி...