Monday, September 14, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கபாலியரில் வசித்து வருபவர் 20 வயது தனு கர்ஜார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் தனு எனக்கு வீட்டுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை. வேறு ஒருவரை காதலிப்பதாக தந்தை மகேஷ் கர்ஜாரியிடம் கூறியுள்ளார். ஆனால் மகேஷ் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தனு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணம் செய்வதற்கு...
இங்கிலாந்து நாட்டில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவு நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இங்கிலாந்தின் சவுத்போர்ட்டைச் சேர்ந்த மாணவி செமினா ஹாலிவெல், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜூன் 2021ல் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிகமாக உட்கொண்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் செமினா ஹாலிவெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு...
நீ கருப்பா இருக்க.. இங்கிலீஷும் பேச தெரியல என்று கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்து வந்ததால் புதுமணப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்திருக்கிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொங்கொட்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சசனா மும்தாஜ் (19). இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஆண்டு மே 27ம் தேதி அதே மாவட்டத்தின் முரயூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் என்பவரை திருமணம் செய்து...
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட மாடும், அதன் உரிமையாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துக் கொண்ட மாடு தென்கரை கண்மாய் அருகில் சென்றுக் கொண்டிருந்த போது அதன் உரிமையாளர், மாட்டைப் பிடிக்க முயன்றுள்ளார். இந்நிலையில், மாடு கண்மாயில் விழுந்ததில், உடனடியாக அதனைக் காப்பாற்ற முயன்ற உரிமையாளர் ராஜா தாமரை கொடிகளில் கால் சிக்கி பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்து...
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர் தம்பதியின் மகனான வீரமாணிக்கம், சிவகாசி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான 17 வயது சிறுவனின் சித்தி மகள் 14 வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வீரமாணிக்கத்திற்கும் 17 வயது சிறுவனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில், கண்ணகி காலனி கால்நடை...
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (27). அவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்தார், அவரது தாயார் கிருஷ்ணவேணி 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 நோயால் இறந்தார். அதன்பிறகு, நிவேதாவும் அவரது சகோதரர் சந்திரபாபு (25)வும் ஒரகடத்தில் உள்ள அவர்களின் தாய் மாமா வீட்டில் வசித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த...
சேலத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணின் தந்தை துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றினார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நகர பேரூராட்சிகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்த தேவராஜனைச் சந்தித்து கருணை அடிப்படையில் வேலை கேட்டார். இதைத் தொடர்ந்து, தேவராஜன் அடிக்கடி அந்தப் பெண்ணை தனது செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, ​​அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இளம்பெண்ணை தன்னுடன் உடலுறவு கொள்ளச் சொன்னார். இதற்கு...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்மக்கனி (30), இவர் தினக்கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி சந்திரகனி (23). 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சேர்மக்கனி வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று காலை, வழக்கம் போல் சேர்மக்கனி வேலைக்குச் சென்றிருந்தார்.  பின்னர், வீட்டில் இருந்த ஜோதி சந்திரகனி, தனது மின்விசிறியில் சேலையால் தூக்கிவிட்டு திடீரென உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். கருத்தனூர், பொட்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் துர்காதேவி. இருவரும் கமலாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வருகின்றனர்.இந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி ஓமலூர் காவல்...
மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சலிதா பர்மன். அவரது கணவர் பரிதோஷ் (51) ஒரு கட்டுமான விபத்தில் காலில் காயம் அடைந்தார். சலிதா தனது கணவரை ராய்கஞ்ச் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள் ஆட்டோவை வளாகத்தில் நிறுத்துமாறு வற்புறுத்தினர். நடக்க முடியாத பரிதோஷுக்கு, வேறு வழியில்லாமல் தனது கணவரை முதுகில் சுமந்து புறநோயாளிகள்...