Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சுற்றுலா சென்ற இடத்தில் மர்ம மரணம்.. மனைவியை கொன்ற கணவர்… போலீசில் தந்தை பரபரப்பு புகார்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் பிரியங்கா சர்மா. அவரது கணவர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். அவர்கள் மூவரும் சமீபத்தில் தாய்லாந்திற்கு விடுமுறைக்குச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், தாய்லாந்தில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பிரியங்கா சர்மா மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து லக்னோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பிரியங்காவின் தந்தை சத்யநாராயண் சர்மா, அவரது கணவர் ஆஷிஷ் பிரியங்கா சர்மாவை கொலை செய்ததாக...
தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு பெண் ஒருவர் நன்றி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்ற பெண் ஒருவர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா பொங்கல்...
மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது பிரித்தானியச் சிறுமியின் பதிவு!!
Tamil 360 Admin - 0
பிரித்தானியாவில் துஸ்பிரயோகத்திற்கு இரையான 12 வயது சிறுமி ஒருவர், தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்னர் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரித்தானியாவின் Southport பகுதியை சேர்ந்த Semina Halliwell என்ற 12 வயது சிறுமி, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாம் இறக்கப் போகிறேனா என மருத்துவர்களிடம் வினவியதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஜூன் மாதம், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை அதிகமாக...
காண்பவர்களை திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு வித்தியாசமான ஜோடி: காதலியின் கவலை….!!!
Tamil 360 Admin - 0
இங்கிலாந்தின் சாலைகளில் அந்த ஜோடி நடந்துசெல்லும்போது, அவர்களை திரும்பிப் பார்க்காதவர்கள் குறைவு. ஆம், அந்தப் பெண் 3 அடி 8 அங்குல உயரமே கொண்டவர். அவரது காதலரோ, 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர்.
இங்கிலாந்திலுள்ள Gloucestershireஐச் சேர்ந்தவர் கெய்ட்லின் (Caitlin Hellyer, 23). 3 அடி 8 அங்குல உயரமே கொண்ட கெய்ட்லின், தன் காதலரான கய் (Guy Pritchard, 33)உடன் செல்லும்போது, தன்னை அவரது மகள்...
மராட்டிய மாநிலம் புனேவில் பீபிஒ பெண் ஊழியரை பணப்பிரச்சினையில் சக ஊழியர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இளம்பெண்கள் பலர் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் அதுபோன்ற சம்பவம் ஒன்று மராட்டியத்தின் புனேவில் நடைபெற்றுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவின் ஏர்வாடா பகுதியில் தனியார் பீபிஓ நிறுவனம்...
கள்ளக்காதல் விவகாரம்.. மனைவி, மகள் உள்பட 3 பேரை வெட்டிக் கொன்ற ஊர்க்காவல் படை வீரர்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஜலஹள்ளி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கங்கா ராஜு (42). பெங்களூரு மாவட்ட காவல்துறையின் ஹெப்பக்கொடி காவல் நிலையத்தில் ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், தனது 36 வயது மனைவி, மகள் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கங்கா ராஜு தனது மனைவி பாக்யா, மகள் நவ்யா (19) மற்றும் அவரது மனைவியின் சகோதரியின் மகள்...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் ஷமீம் கான் (32). அவரது சகோதரர் (தம்பி) நசீம் கான் (27).
நேற்று முன்தினம், குடிபோதையில் இருந்த சலீம், தனது பாக்கெட்டிலிருந்து நசீம் 500 ரூபாய்பணத்தை எடுத்ததாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்து சண்டையாக மாறியது.
இதையடுத்து, சலீம், தனது சகோதரன் என்று கூடப் பார்க்காமல், நசீமை கத்தியால் குத்தினார். இதில், நசீம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அக்கம்பக்கத்தினர் சம்பவம்...
அரசு பள்ளியில் அதிர்ச்சி பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. ஆங்கில ஆசிரியர் கைது!!
Tamil 360 Admin - 0
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
எட்டாம் வகுப்பு...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள செங்கிலி குப்பம் பகுதியைச் சேர்ந்த இளந்தென்றல்(28), மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கடலரசி (24). வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இளந்தென்றலுக்கும் கடலரசிக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
மருத்துவ தம்பதியினரான இருவருக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடலரசி ஜனவரி 7...
திருவள்ளுர் அடுத்த வரதாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பக்தவச்சலம்.இவரது மனைவி 42 வயது லோகேஸ்வரி. இவர் தனது வீட்டின் மாடியிலிருந்து.
இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயற்சித்துள்ளார். அந்த இரும்பு கம்பி தாழ்வாக செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேஸ்வரி துடிதுடித்து பலியானார்.
மின்சாரம் தாக்கி பலியானதை கண்ட குடும்பத்தினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அவர் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து...
















