Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
சமீப காலங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லுரி மாணவர்கள் அதிகளவிலான மன அழுத்தத்தில் இருந்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள்,
தமிழக அரசு என இது குறித்து யாரும் அதிகம் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. மாணவர்களுக்கு மன அழுத்தங்களைக் குறைப்பதற்கான உளவியல் ரீதியிலான சிகிச்சை முறையும், அன்பாக அரவணைத்து செல்லும் போக்கும் உடனடி அவசிய தேவையாகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பள்ளியின் மாடியில் இருண்டு 12ம்...
கணவருடன் கருத்து வேறுபாடு கள்ளக்காதலன் வீட்டில் 8 மாத கர்ப்பிணி சடலமாக கிடந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலத்தில் குந்தப்பனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அனுஷா . இவர் கருத்து கருத்து வேறுபாடு காரணமாக அனுஷா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அனுஷா பவன் என்ற வாலிபரை காதலித்து அவருடன் நெருங்கி பழகியதால் அனுஷா கர்ப்பமானார்.
இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுஷா பவனிடம் கெஞ்சி கேட்டார். ஆனால் பவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது . அனுஷா...
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வசித்து வருபவர் 38 வயது அனுப்குமார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி 35 வயதில் ராக்கி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரு பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று...
தனது முகநூல் பதிவிற்கு 'இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ், தனது முகநூல் பதிவின் கீழ் வெளியான அவதூறான கருத்துகளுக்கு எதிராக எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.“ஒரு பிரபலமான நபரின் இரட்டை வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்ட போதிலும் சிலர் என்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல் மருத்துவர், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பல் மருத்துவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷிபுலால். இவரது மனைவி டாக்டர் சோனியா (31).
தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அப்போது...
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ காட்சிகளை செல்போனில் பதிவு செய்து, மாணவியின் தந்தைக்கும், சகோதரருக்கும் அனுப்பிய 21 வயது இளைஞரை, புலிகேசு போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவல்லா மாவட்டம், குட்டபுழாவைச் சேர்ந்த மிதுன்(21) என்பவரை இது குறித்த புகாரின் பேரில் கைது செய்த போலீசார் பத்தனம்திட்டா ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவியுடனான...
தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது விபரீதம்.. 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சலாக்கா பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி பாத்திமா சஹானா நேற்று இரவு 11 மணியளவில் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கு தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த பாத்திமா, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம்...
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கோண்டான் குளங்கரா பகுதியை சேர்ந்தவர் வாணி ரோமசேகரன் (வயது 24). இவர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூரில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் வாணி சோமசேகரன் மீது மோதியது.
இதில் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தெள்ளகம்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது உறவினர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில், குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் இளவரசி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணமானது.
இந்நிலையில் இன்று காலை காவல் ஆய்வாளர் இளவரசியும், அவரது கணவர் கலைவேந்தனும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது
அரசுப் பேருந்து ஒன்று...
பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை.. விரக்தியில் தாய் செய்த செயல்.. அனாதையான மகள்கள்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சிக்கோடியில் உள்ள உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாலே. இவருக்கு 35 வயதான சாவித்திரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தினக்கூலியாக வேலை பார்க்கும் ஸ்ரீமந்த், தினமும் குடித்துவிட்டு சாவித்திரியை அடித்து துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் புதிய பைக் வாங்க நினைத்த ஸ்ரீமந்திடம் பைக் வாங்க போதிய பணம் இல்லை.
இதனால் விபச்சாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்குமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சாவித்திரி மறுத்துவிட்டார்....
















