Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
நாக்கை பிளவு படுத்தியும், கண்களில் டாட்டூ குத்தியும் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர், சிறையில் இருந்து விடுதலையாகி புதிய வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவில் வசிப்பவர் ஹரிஹரன். நார்மலாக தெரிந்தால் நாலு பேர் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்பதால், வித்தியாசமாகத் தெரிய வில்லங்கமான வேலைகளில் இறங்கியவர் தான் இந்த ஹரிஹரன்.
இதில் உச்சகட்டமாக பாம்புக்கு இருப்பது போல் நாக்கை பிளந்து இரட்டை நாக்காக ஆபரேஷன் செய்து கொண்டார். அதுமட்டும்...
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய நிர்வாக மேலாண்மை கல்லூரியில் (ஐஐஎம்) குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிலேய் கைலாஷ்பாய் (28) எனும் மாணவர் 2ம் ஆண்டு எம்பிஏ படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி கைலாஷ்பாய்க்கு 29வது பிறந்தநாள் என்பதால் கல்லூரி...
சமீப காலங்களாக இளைய தலைமுறையினர் அதிகம் மாரடைப்பால் மரணித்து வருகின்றனர். இதற்கு உணவு பழக்கம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மாரடைப்பால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விளையாடிக் கொண்டிருக்கும் போது மரணம், நடனமாடிக் கொண்டிருக்கும் போது மரணம் என்று அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில் 8 வயது குழந்தை ஒன்று பள்ளி வகுப்பறையில் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தாலுகாவில் உள்ள பாடனகுப்பே...
காப்பாத்த முடியலயே… 15 மாதம் போராட்டம்… கல்லூரியில் படித்த மகளை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலத்தில் கோண்டான் குளங்கரா பகுதியில் வசித்து வந்தவர் வாணி ரோமசேகரன். இவர் சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2023ல் செப்டம்பர் மாதம் வாணி கல்லூரி அருகே சாலையை கடக்க முயற்சி செய்தார்.
அந்த வழியாக வேகமாக வந்த கார் வாணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர...
கோவில் திருவிழாவில் திடீரென மதம் பிடித்த யானை… 17 பேர் படுகாயம்.. ஒருவர் கவலைக்கிடம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மலப்புரத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்ததாகத் தெரிகிறது. மதம் பிடித்த யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடியதில் கீழே விழுந்து 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
யானை தும்பிக்கையால் பக்தர் ஒருவரை தூக்கி வீசியதில், ஒருவர் கவலைக்கிடமான...
சமீப காலங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லுரி மாணவர்கள் அதிகளவிலான மன அழுத்தத்தில் இருந்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள்,
தமிழக அரசு என இது குறித்து யாரும் அதிகம் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. மாணவர்களுக்கு மன அழுத்தங்களைக் குறைப்பதற்கான உளவியல் ரீதியிலான சிகிச்சை முறையும், அன்பாக அரவணைத்து செல்லும் போக்கும் உடனடி அவசிய தேவையாகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பள்ளியின் மாடியில் இருண்டு 12ம்...
கணவருடன் கருத்து வேறுபாடு கள்ளக்காதலன் வீட்டில் 8 மாத கர்ப்பிணி சடலமாக கிடந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலத்தில் குந்தப்பனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அனுஷா . இவர் கருத்து கருத்து வேறுபாடு காரணமாக அனுஷா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அனுஷா பவன் என்ற வாலிபரை காதலித்து அவருடன் நெருங்கி பழகியதால் அனுஷா கர்ப்பமானார்.
இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுஷா பவனிடம் கெஞ்சி கேட்டார். ஆனால் பவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது . அனுஷா...
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வசித்து வருபவர் 38 வயது அனுப்குமார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி 35 வயதில் ராக்கி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரு பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று...
தனது முகநூல் பதிவிற்கு 'இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ், தனது முகநூல் பதிவின் கீழ் வெளியான அவதூறான கருத்துகளுக்கு எதிராக எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.“ஒரு பிரபலமான நபரின் இரட்டை வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்ட போதிலும் சிலர் என்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல் மருத்துவர், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பல் மருத்துவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷிபுலால். இவரது மனைவி டாக்டர் சோனியா (31).
தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அப்போது...
















