Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது!!
Tamil 360 Admin - 0
விக்கிரவாண்டி: பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.
விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34). திண்டிவனம் தாலுகா ஆபீசில் இசேவை மைய ஆப்ரேட்டராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி.
இவர்களின் மூத்த மகள் லியா லட்சுமி (3), செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்தார். நேற்று முன்தினம் பள்ளி கழிவுநீர்...
நள்ளிரவில் டூ வீலரில் வந்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்ற வாலிபர்.. தன்னை கழற்றி விட்டதால் நண்பருடன் சேர்ந்து வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
ஊத்தங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.
சமத்துவபுரத்தில் கணவரின் வீட்டருகே வசித்துவரும் மிதுன் சக்கரவரத்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் தகாத...
கர்நாடகா மாநிலம் பெலகாவியின் சிகோடி தாலுக்கா உமாராணி கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது ஸ்ரீமந்தா இட்னாலி. அவரது மனைவி சாவித்திரி. குடிபழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீமந்தாவுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக தகராறு வாக்குவாதம் நீடித்து வந்தது.
டிசம்பர் 8ம் தேதி இருவருக்கும் தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாவித்திரி மதுபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது...
தாலி மஞ்சள் வாசம் கூட போகலை.. திருமணமான 2 வாரத்தில் புதுமணப் பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் புதிதாக திருமணமாகி 2 வாரங்கள் கூட முழுதாக ஆகாத நிலையில், புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,
சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த கோட்டாட்சியர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகமுதலியார் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை. இவரது மகள் செல்வி (21).
இந்நிலையில் செல்விக்கும், கழுகுமலை தியாகராஜர் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின்...
காதலித்து கழட்டி விட நினைத்த இளைஞர்… ஆத்திரத்தில் கத்தியை எடுத்து சொருகிய காதலி!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஏ.குடுகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மனுகுமார் (வயது 25). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பவானி (25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
இருவரும் பியூ கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனுகுமார் பவானியிடம் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது.
மேலும், திருமண பேச்சு வார்த்தை நடந்தால், தற்போது அதுபற்றி பேச...
சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ராமநாதபுரம் அருகே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் அருகே வசிக்கும் இளம்பெண் ஒருவர் புத்தாண்டையொட்டி காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்.
இதன்போது புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இந்த நேரத்தில் இங்கு என்ன...
புத்தாண்டு தினத்தில் துயர சம்பவமாக நேற்று மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஐராவதநல்லூர் அடைக்குளம் பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கார்த்திகாதேவி (30)
மதுரையில் நகைக்கடை உரிமையாளரான செல்வகுமார் தனது மனைவி கார்த்திகாதேவி மற்றும் குழந்தைகள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவினராக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட மதுரையில்...
டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் மத்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர் நேற்று மாலை கல்யாண் விஹாரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் வெளியிட்ட 54 நிமிட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனித் குரானா 8 ஆண்டுகளுக்கு முன்பு...
காதலியின் வீட்டில், ஒரே சேலையில் காதல் ஜோடிகள் இருவரும் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதிக்காத நிலையில், காதலர்கள் இந்த சோக முடிவை எடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வெங்கனூரில் வசித்து வந்தவர் உபன்யா (18). உபன்யாவும் சுகினும் (23) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மன உளைச்சலில் இருந்த காதலர்கள் கோவில்...
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 22 வயது இளம் பெண் சாண்ட்ரா சாஜு . இவர் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கிலுள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
டிசம்பர் 6 ம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே சென்ற சாண்டிராவை அன்று முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், அந்நாட்டு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில்விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர்கள் மேற்கொண்ட சோதனையில் அவர் கடைசியாக அப்பகுதியிலுள்ள ஒரு...
















