Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ காட்சிகளை செல்போனில் பதிவு செய்து, மாணவியின் தந்தைக்கும், சகோதரருக்கும் அனுப்பிய 21 வயது இளைஞரை, புலிகேசு போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவல்லா மாவட்டம், குட்டபுழாவைச் சேர்ந்த மிதுன்(21) என்பவரை இது குறித்த புகாரின் பேரில் கைது செய்த போலீசார் பத்தனம்திட்டா ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியுடனான...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சலாக்கா பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி பாத்திமா சஹானா நேற்று இரவு 11 மணியளவில் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த பாத்திமா, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம்...
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கோண்டான் குளங்கரா பகுதியை சேர்ந்தவர் வாணி ரோமசேகரன் (வயது 24). இவர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூரில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, ​​வேகமாக வந்த கார் வாணி சோமசேகரன் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தெள்ளகம்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது உறவினர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில், குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் இளவரசி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணமானது. இந்நிலையில் இன்று காலை காவல் ஆய்வாளர் இளவரசியும், அவரது கணவர் கலைவேந்தனும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது அரசுப் பேருந்து ஒன்று...
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சிக்கோடியில் உள்ள உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாலே. இவருக்கு 35 வயதான சாவித்திரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். தினக்கூலியாக வேலை பார்க்கும் ஸ்ரீமந்த், தினமும் குடித்துவிட்டு சாவித்திரியை அடித்து துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் புதிய பைக் வாங்க நினைத்த ஸ்ரீமந்திடம் பைக் வாங்க போதிய பணம் இல்லை. இதனால் விபச்சாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்குமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சாவித்திரி மறுத்துவிட்டார்....
விக்கிரவாண்டி: பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார். விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34). திண்டிவனம் தாலுகா ஆபீசில் இசேவை மைய ஆப்ரேட்டராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களின் மூத்த மகள் லியா லட்சுமி (3), செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்தார். நேற்று முன்தினம் பள்ளி கழிவுநீர்...
ஊத்தங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். சமத்துவபுரத்தில் கணவரின் வீட்டருகே வசித்துவரும் மிதுன் சக்கரவரத்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் தகாத...
கர்நாடகா மாநிலம் பெலகாவியின் சிகோடி தாலுக்கா உமாராணி கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது ஸ்ரீமந்தா இட்னாலி. அவரது மனைவி சாவித்திரி. குடிபழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீமந்தாவுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக தகராறு வாக்குவாதம் நீடித்து வந்தது. டிசம்பர் 8ம் தேதி இருவருக்கும் தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாவித்திரி மதுபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் புதிதாக திருமணமாகி 2 வாரங்கள் கூட முழுதாக ஆகாத நிலையில், புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த கோட்டாட்சியர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகமுதலியார் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை. இவரது மகள் செல்வி (21). இந்நிலையில் செல்விக்கும், கழுகுமலை தியாகராஜர் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின்...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஏ.குடுகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மனுகுமார் (வயது 25). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பவானி (25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பியூ கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனுகுமார் பவானியிடம் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. மேலும், திருமண பேச்சு வார்த்தை நடந்தால், தற்போது அதுபற்றி பேச...