Monday, February 2, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நத்தமேடு கிராமத்தில் வசித்து வருபவர் மாதையன். இவரது மகள் 24 வயது அஞ்சலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது தங்கமணியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தங்கமணி ரயில்வேயில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அஞ்சலி தனது தந்தை மாதேசுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை...
சென்னை கல்லூரி மாணவி சத்யபிரியா பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மாணவி சத்யபிரியாவின் தோழி விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடைசி வரை நீதிமன்றத்தில் நேரடி சாட்சியாக உறுதியாக இருந்துள்ளார். அவரது சாட்சி இந்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை கிடைக்க பெரிதும் உதவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 2022ல் சத்தியபிரியாவின் கொலை நடந்த அடுத்த நாளே அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். புற்றுநோய்...
கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் நிமிஷா பிரியா. இவருக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் நர்சிங் படித்துள்ள நிமிஷா பிரியா 2011ல் ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் நிமிஷா பிரியா செவிலியராக பணிபுரிந்து வந்தார். அதேவேளை, ஏமனில் தனியாக மருந்தகம் வைக்க நினைத்த நிமிஷா அந்நாட்டை சேர்ந்த மஹிதியின் உதவியை நாடினார். மஹிதி குறித்து நிமிஷா ஏமன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகாரை ஏற்க...
தனியார் வேலைகள் எப்போது வரும், போகும் என்று தெரியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேலை இழந்து தவிப்பது நாம் தான். இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் சில நிறுவனங்களில் விதிகள் மற்றும் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருக்கும். அவை பின்பற்றப்பட வேண்டும். அப்படியல்ல, யாரேனும் எல்லை மீறினால் தண்டிக்கப்படுவார்கள். அப்படியொரு எதிர்பாராத அனுபவம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்டது. விதிகளை பின்பற்றாததால் அந்த பெண்ணை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இதனால்...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மணிசரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்துள்ளார். இவருக்கு விஜய் மற்றும் ஜிஜேஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஜிஜேஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயனின் மனைவி இறந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கவனித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன் மற்றும் அவரது மகன் ஜிஜேஸ் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்து...
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (19), கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 22ம் தேதி, சந்தோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள டாக்டரிடம் அவரது தாய் அழைத்துச் சென்றார். அங்குள்ள கிளினிக் மூடப்பட்டதால், அருகில் உள்ள ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பில் கேட்டபோது, ​​அங்குள்ள ஜெயந்தி என்ற பெண், சந்தோஷை பரிசோதித்து, காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. மறுநாள், 23ம் தேதி,...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சௌமியா எனும் நர்ஸிங் படித்து வந்த மாணவி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மூத்த மகள் சௌமியா (20) புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் இரத்தப்பரிசோதனை குறித்த டிப்ளமோ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு...
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப முகாமின் மாநில செயலாளராக உள்ளார். இவர் கிண்டியில் உள்ள மதுவங்கரையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தின் அவசர தேவைக்காக சக்திவேலிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதையடுத்து...
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘கிரீன் ட்ரெண்ட்ஸ்’ என்ற பிரபல தனியார் அழகு நிலையம் இயங்கி வருகிறது.  நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர். இதையடுத்து நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அழகு நிலைய மேலாளர் ஜெயகுரு, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ...
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்யும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உள்ளனர். இதனால் நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால், மனைவிக்கு வேறு ஆண்களிடம் பேசுவது சுரேஷுக்கு பிடிக்கவில்லை. இதனால் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அமராவதி அதை கண்டுகொள்ளாமல் மற்ற ஆண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி...