Monday, February 2, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கல்யாணமாகி இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட முடியலை. தனது கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்திலேறிய கணவர் தவறி மின் கம்பத்தின் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்கு திட்டைகிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி நீதிகா. இவர்களுக்கு கடந்த 8...
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசன். இம்முறை கையில் பாம்பைக் கையில் பிடித்து வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி விலகியது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்த டிடிஎஃப் வாசன் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்த வரிசையில் தற்போது பாம்பு ஒன்றை கையில் சுற்றியபடி யூ-ட்யூபில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் டிடிஎஃப் வாசன். இரண்டு...
அஸ்ஸாம் மாநிலத்தில் கௌகாத்தி நகரில் லேட் கேட் பகுதியில் வசித்து வருபவர் மவுசுமி கோகாய். இவரை காதலித்து வந்த பூபென் தாஸ் கோகாயை அவருடைய வீட்டுக்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து டி.ஜி.பி. ஜி.பி. சிங் வெளியிட்ட செய்தியில், ஆன்லைன் வழியே வாகனம் ஒன்றை முன்பதிவு செய்து விட்டு, கோகாய் வீட்டுக்கு வெளியே நின்றிருக்கிறார். அப்போது, காரில் வந்த பூபென் தாஸ் திடீரென மறைத்து...
இரண்டு திருமணத்தை மறைத்து 3வதாக கரூர் வாலிபரை மணந்த கோவை கல்யாண ராணி, ரூ.20லட்சம், 20 பவுன் பறிக்க முயன்ற போது சிக்கினார். கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது. இந்நிலையில் ரேணுகாவுக்கு, ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையை சேர்ந்த லோகநாதன்...
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பா ராயுடு (வயது 45). இவரது மனைவி சரஸ்வதி (வயது 38) மற்றும் இவர்களது மகன் சுனில் குமார் (வயது 24) ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடினர். ஆனால், திருமணம் செய்து கொண்டால் திருநங்கையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் சுனில் குமார் உறுதியாக...
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகரில் விளையாட்டு வளாகம் செயல்பட்டு வருகிறது. ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் அரசு சார்பில் ஒப்பந்த தொழிலாளி. அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மாதம் ரூ.13,000 சம்பளம்.இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக பிஎம்டபிள்யூ காரை வாங்கி அதில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் தனது காதலிக்கு 4 BHK வீட்டை பரிசாக அளித்துள்ளார். இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தனது வசதிகளை மேலும் அதிகரித்து...
தமிழகத்தையே அதிர வைத்த கல்லூரி மாணவி சத்யபிரியா கொலை வழக்கில், சதீஷ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் விவரங்கள் டிசம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை ஒருதலைக் காதல் காரணமாக ரயில் முன்பு தள்ளிக் கொலைச் செய்த சதீஷின் செயலால் ஒரு குடும்பமே நிர்கதியானதாக பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றம் வழக்கை விசாரித்த நிலையில், சதீஷ் குற்றவாளி...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் தியோரியா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் கழுத்தில் 2 தாலிகள் அணிந்திருக்கிறார். 3 பேரும் ஒன்றாக வாழ்கின்றனராம். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில்...
திருநெல்வேலி மாவட்டத்தில், தான் பாசமாக வளர்த்து வந்த ஆட்டை தந்தை விற்றதால் 10ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவனியம்மாள். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உண்டு. இளைய மகன் உலகநாதன் (15), கங்கைகொண்டான் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டில் ஆடு வளர்த்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்த நிர்மலா, நேற்று மாலை வழக்கம்போல் பால் ஊற்றுவதற்காக அருகில் உள்ள பால் சேகரிப்பு மையத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு இடங்களில்...