Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (19), கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 22ம் தேதி, சந்தோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள டாக்டரிடம் அவரது தாய் அழைத்துச் சென்றார். அங்குள்ள கிளினிக் மூடப்பட்டதால், அருகில் உள்ள ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பில் கேட்டபோது, ​​அங்குள்ள ஜெயந்தி என்ற பெண், சந்தோஷை பரிசோதித்து, காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. மறுநாள், 23ம் தேதி,...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சௌமியா எனும் நர்ஸிங் படித்து வந்த மாணவி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மூத்த மகள் சௌமியா (20) புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் இரத்தப்பரிசோதனை குறித்த டிப்ளமோ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு...
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப முகாமின் மாநில செயலாளராக உள்ளார். இவர் கிண்டியில் உள்ள மதுவங்கரையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தின் அவசர தேவைக்காக சக்திவேலிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதையடுத்து...
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘கிரீன் ட்ரெண்ட்ஸ்’ என்ற பிரபல தனியார் அழகு நிலையம் இயங்கி வருகிறது.  நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர். இதையடுத்து நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அழகு நிலைய மேலாளர் ஜெயகுரு, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ...
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்யும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உள்ளனர். இதனால் நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால், மனைவிக்கு வேறு ஆண்களிடம் பேசுவது சுரேஷுக்கு பிடிக்கவில்லை. இதனால் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அமராவதி அதை கண்டுகொள்ளாமல் மற்ற ஆண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி...
கல்யாணமாகி இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட முடியலை. தனது கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்திலேறிய கணவர் தவறி மின் கம்பத்தின் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்கு திட்டைகிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி நீதிகா. இவர்களுக்கு கடந்த 8...
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசன். இம்முறை கையில் பாம்பைக் கையில் பிடித்து வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி விலகியது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்த டிடிஎஃப் வாசன் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்த வரிசையில் தற்போது பாம்பு ஒன்றை கையில் சுற்றியபடி யூ-ட்யூபில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் டிடிஎஃப் வாசன். இரண்டு...
அஸ்ஸாம் மாநிலத்தில் கௌகாத்தி நகரில் லேட் கேட் பகுதியில் வசித்து வருபவர் மவுசுமி கோகாய். இவரை காதலித்து வந்த பூபென் தாஸ் கோகாயை அவருடைய வீட்டுக்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து டி.ஜி.பி. ஜி.பி. சிங் வெளியிட்ட செய்தியில், ஆன்லைன் வழியே வாகனம் ஒன்றை முன்பதிவு செய்து விட்டு, கோகாய் வீட்டுக்கு வெளியே நின்றிருக்கிறார். அப்போது, காரில் வந்த பூபென் தாஸ் திடீரென மறைத்து...
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பா ராயுடு (வயது 45). இவரது மனைவி சரஸ்வதி (வயது 38) மற்றும் இவர்களது மகன் சுனில் குமார் (வயது 24) ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடினர். ஆனால், திருமணம் செய்து கொண்டால் திருநங்கையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் சுனில் குமார் உறுதியாக...
இரண்டு திருமணத்தை மறைத்து 3வதாக கரூர் வாலிபரை மணந்த கோவை கல்யாண ராணி, ரூ.20லட்சம், 20 பவுன் பறிக்க முயன்ற போது சிக்கினார். கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது. இந்நிலையில் ரேணுகாவுக்கு, ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையை சேர்ந்த லோகநாதன்...