Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகரில் விளையாட்டு வளாகம் செயல்பட்டு வருகிறது. ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் அரசு சார்பில் ஒப்பந்த தொழிலாளி. அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மாதம் ரூ.13,000 சம்பளம்.இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக பிஎம்டபிள்யூ காரை வாங்கி அதில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் தனது காதலிக்கு 4 BHK வீட்டை பரிசாக அளித்துள்ளார். இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தனது வசதிகளை மேலும் அதிகரித்து...
தமிழகத்தையே அதிர வைத்த கல்லூரி மாணவி சத்யபிரியா கொலை வழக்கில், சதீஷ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் விவரங்கள் டிசம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை ஒருதலைக் காதல் காரணமாக ரயில் முன்பு தள்ளிக் கொலைச் செய்த சதீஷின் செயலால் ஒரு குடும்பமே நிர்கதியானதாக பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றம் வழக்கை விசாரித்த நிலையில், சதீஷ் குற்றவாளி...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் தியோரியா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் கழுத்தில் 2 தாலிகள் அணிந்திருக்கிறார். 3 பேரும் ஒன்றாக வாழ்கின்றனராம். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்த நிர்மலா, நேற்று மாலை வழக்கம்போல் பால் ஊற்றுவதற்காக அருகில் உள்ள பால் சேகரிப்பு மையத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு இடங்களில்...
திருநெல்வேலி மாவட்டத்தில், தான் பாசமாக வளர்த்து வந்த ஆட்டை தந்தை விற்றதால் 10ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவனியம்மாள். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உண்டு. இளைய மகன் உலகநாதன் (15), கங்கைகொண்டான் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டில் ஆடு வளர்த்து...
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் - முருகம்மாள் தம்பதிகளின் மகள் சுகன்யா (27) என்பவர் செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் செங்கம் அடுத்த கொட்டாவூர், கொ-அண்ணாநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி - லலிதா தம்பதிகளின் மகன் விஜய் (28) ஆகியோருக்கு கடந்த 23/04/2024 அன்று திருமணம் நடைபெற்றது. செங்கம் டவுன் திருவள்ளூர் நகரில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து...
தேனி அருகே நடந்த கார் - சுற்றுலா வேன் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் இன்று அதிகாலை தேனி நோக்கி கேரளத்தைச் சேர்ந்த கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே தேனியில் இருந்து ஏற்காடுக்கு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. இரண்டு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரில் இருந்த கேரளமா நிலம் கோட்டயத்தைச்...
கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேசுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது ரேணுகா, நான் உன்னை விட்டு செல்ல வேண்டுமானால் ரூ.20 லட்சம்...
சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி ராம் கலா (39). இவர்களுக்கு கோகுல் (11) என்ற மகனும், பவித்ரா (6) என்ற மகளும் உள்ளனர். பாலாஜி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலாஜியும், அவரது மனைவியும் கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பாலாஜியின் மனைவி பவளமலைப்பட்டியில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். பாலாஜி சென்னையில் வசித்து...
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள உத்வத் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உள்ளூர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளியில் கணித தேர்வு நடந்தது. அப்போது தேர்வு அறையில் மாணவன் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியை மாணவனிடம் இருந்து செல்போன் மற்றும் விடைத்தாளை எடுத்துள்ளார். பின்னர், மாணவனை கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் வேறு விடைத்தாளையும் கொடுத்து அதில் எழுதச் சொன்னார். இதனால் விரக்தியடைந்த...