Monday, February 2, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தனது பிறந்த நாளை நண்பர்களோடு கொண்டாடிய போது ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டமே மாணவனின் உயிருக்கு எமனாக மாறியதாக உறவினர்களும், நண்பர்களும் கதறியழுதனர். ஜெயங்கொண்டம் அருகே கொம்மேடு பகுதியில் உள்ள பிள்ளைஏரியில் நகுலன் எனும் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தனது நண்பர்களோடு சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டமாக குளித்து, விளையாடி மகிழ்ந்த நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருச்சியை...
காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ள செய்தி பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது. இவர் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார்....
கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சபனட்டி கிராமத்தில் 27 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் தனது மனைவியின் நான்கு குழந்தைகளையும் தனது குழந்தைகளாகவே நடத்தினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின்...
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் திவ்யா(32). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ராம்குமார்(34) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 4 வயதில் லக்சன் குமார் மற்றும் ஒன்றரை வயதில் புனித்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேநேரம் திவ்யா அடிக்கடி பேஸ்புக்...
தேனி மாவட்டம் அல்லி நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தெருவில் வசித்து வருபவர் சின்னசாமி. அவருக்கு லீலாவதி என்ற மனைவி உள்ளார். சின்னசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தம்பதிக்கு கமேஷ் என்ற மகனும், கௌசல்யா (33) என்ற மகளும் உள்ளனர். திண்டுக்கல் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரை கௌசல்யா திருமணம் செய்துள்ளார். பிச்சைமுத்து லாரி டிரைவர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கௌசல்யா கணவரை...
உத்தரபிரதேச மாநிலத்தில் காதலித்து வந்த காதலன் உல்லாசம் அனுபவித்த பிறகு தன்னை ஏமாற்றியதால் ஆத்திரம்: அடைந்த காதலி, காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாட்தவாலா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 8 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் இருவரின் காதலுக்கும்...
திருமணமாகி ஒரு வார காலமே ஆன நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களா தாலுகா பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்த நவீன் என் பவருக்கும் கடந்த வாரம் திருமணம்...
இடுக்கி மாவட்டம் தொடுபுழா முட்டம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரியில் கொல்லத்தில் வசித்து வரும் 22 வயது ஆக்ஷாரெஜி மற்றும் அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் இடுக்கி முரிக்காஞ்சேரி பகுதியில் வசித்து வரும் 22 வயது டோனன் ஷாஜி இருவரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் இருவரும் முட்டம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள தடாகத்தில் அவர்கள்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் வசிப்பவர் கணேசன். இவரது மூன்று மகன்கள் லோகேஷ் (24), இரட்டை சகோதரர்கள் விக்ரம் (23), சூர்யா (23) ஆகியோர் நேற்று மாலை, பக்கிங்காம் கால்வாயில், முகத்துவாரப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அண்ணன் லோகேஷ் பக்கிங்ஹாம் கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற இரு சகோதரர்களும் தங்கள் சகோதரனை காப்பாற்ற பக்கிங்ஹாம் கால்வாயில் ஒருவர் பின் ஒருவராக குதித்தனர்....
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொன்று உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி 3 பேக்குகளில் அடைத்து வீசுவதற்கு சென்ற கணவரை தெருநாய்கள் சுற்றிவளைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை மணகாவலம் பிள்ளை நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி மரிய சத்யா (30). தூத்துக்குடியில் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். 2 பிள்ளைகள் உள்ளனர். மரிய சத்யாவின்...