Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
உறவினர்களை பஞ்சாயத்துக்கு அழைத்ததால் விபரீதம்.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் பாலாஜி, ராமகலா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு 11 வயதில் கோகுல் என்ற மகனும், 5 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். பாலாஜி சொந்த ஊரில் சமையல் வேலை செய்கிறார். கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
இதுகுறித்து ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே உறவினர்கள் பேசிக்...
உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்து தருவதாக கூறி, தனியாக ஆண்களை குறிவைத்து பணம் மற்றும் நகைகளை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூனம் மணமகளாகவும், சஞ்சனா குப்தா அவரது தாயாகவும் நடித்து அப்பாவி இளைஞர்களை ஏமாற்றினர்.
விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி என்ற இரண்டு ஆண்கள் அந்த இளைஞரை அடையாளம் கண்டு பூனத்திற்கு அறிமுகப்படுத்துவார்கள். திருமணம் செய்து கொள்வதாக...
‘புஷ்பா 2’ உயிரிழந்த ரசிகை குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி.. படக்குழு அறிவிப்பு!!
Tamil 360 Admin - 0
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவியை புஷ்பா 2 படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்ற ரேவதி என்ற...
ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் தேவேந்திர சாண்டல். இவருடைய மனைவி டீனா.
இதய நோயாளியான டீனாவை கவனித்து கொள்வதற்காக தனது பணியில் இருந்து ஓய்வு காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே சாண்டல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சாண்டல் ஓய்வு பெற்ற நாளில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த வழியனுப்பு விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டார்.
அவருடன் உறவினர்கள், நண்பர்கள் சூழ...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி புதுப்பாடி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுப்பாடி பிராந்திய கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவருடைய மனைவி சுதா (33). இவர்களுக்கு ஸ்டாலின் என்ற மகனும், மும்தாஸ் என்ற மகளும் உள்ளனர். சுதா இரவு 11 மணிக்கு வெளியே சென்று விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் சுதா புதுப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்றுக்...
தனது பிறந்த நாளை நண்பர்களோடு கொண்டாடிய போது ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டமே மாணவனின் உயிருக்கு எமனாக மாறியதாக உறவினர்களும், நண்பர்களும் கதறியழுதனர்.
ஜெயங்கொண்டம் அருகே கொம்மேடு பகுதியில் உள்ள பிள்ளைஏரியில் நகுலன் எனும் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தனது நண்பர்களோடு சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டமாக குளித்து, விளையாடி மகிழ்ந்த நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
திருச்சியை...
பப்ஜியால் உருவான காதல்.. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கர்ப்பம்!!
Tamil 360 Admin - 0
காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ள செய்தி பரவி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது.
இவர் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார்....
கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சபனட்டி கிராமத்தில் 27 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
அவர் தனது மனைவியின் நான்கு குழந்தைகளையும் தனது குழந்தைகளாகவே நடத்தினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின்...
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் திவ்யா(32). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ராம்குமார்(34) என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு தற்போது 4 வயதில் லக்சன் குமார் மற்றும் ஒன்றரை வயதில் புனித்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதேநேரம் திவ்யா அடிக்கடி பேஸ்புக்...
தேனி மாவட்டம் அல்லி நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தெருவில் வசித்து வருபவர் சின்னசாமி. அவருக்கு லீலாவதி என்ற மனைவி உள்ளார். சின்னசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தம்பதிக்கு கமேஷ் என்ற மகனும், கௌசல்யா (33) என்ற மகளும் உள்ளனர்.
திண்டுக்கல் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரை கௌசல்யா திருமணம் செய்துள்ளார். பிச்சைமுத்து லாரி டிரைவர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கௌசல்யா கணவரை...
















