Monday, February 2, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சந்தியா வயது 32. இவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ராஜம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தியா உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சந்தியாவை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை நிர்வாகமே தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே...
வீட்டின் அருகே யானை வந்தால், அதை விரட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின் விளக்கில் இருந்த வயரைத் தொட்ட மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(35). விவசாயியான இவரது மகள் திவ்யாஸ்ரீ (10). மாணவி திவ்யாஸ்ரீ தாவரகரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே யானைகள் வந்தால் அவற்றை விரட்டுவதற்காக...
இப்படி எல்லாம் கூட வெறித்தனமாக பெண்கள் நடந்துக் கொள்வார்களா என்று பதற செய்கிறது நடந்த சம்பவம். 6 வயது சிறுமியை சித்தி, தலையணையால் அழுத்தி கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் கேரளா முழுவதும் பதைபதைக்க வைத்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்தைச் சேர்ந்தவர் அஜாஸ் கான் (38). இவரது முதல் மனைவியுடனான திருமணம் விவாகரத்தான நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் முஸ்கானா(6) வுடன் தனியே வசித்து...
ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை அவரது கணவர் உயிரிழந்ததும் கணவரின் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து சென்ற இளம்பெண் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குளத்தில் மூழ்கி கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி தான் கணவர் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி கணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கும்லா மாவட்டத்தின் சதார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
பழிக்கு பழியாக நடுரோட்டில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை நீதிமன்ற வாசலில் விசாரணைக்கு ஆஜராக வந்திருந்தவர் துரத்தி படுகொலைச் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினமே அடுத்த பயங்கரமாக நெல்லையில் பழிக்குப்பழியாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே நாளில் அடுத்தடுத்து நெல்லையில் நடுரோட்டில் பழிக்குப்பழியாக இருவர் கொலைச்...
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனா். இந்த நிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கலி மாவட்டம் ஜாட் தாலுகாவை சேர்ந்தவர் சந்திரம் (வயது 46). இவருக்கு தோராபாய் (40) என்ற மனைவியும், கயான் (16), தீக்‌ஷா(10), ஆர்யா (6)...
கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக ஐபோனையும் போட்டுவிட்டார். உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள்,...
ஐஸ்கட்டி அருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த நபர் ஆற்றில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான ராஜஸ்தான், பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (28). இவர் ஜவுளிக்கடை அதிபராக உள்ளார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார். அப்போது அங்குள்ள பனிமலையின் மீது ஏறி சாகசம் மேற்கொண்டுள்ளார். ஐஸ்கட்டியாக உறைந்து காணப்பட்ட சந்திரா...
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புள்ளது. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து (36). இவருடைய மனைவி மரிய சந்தியா (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் நிறுவனத்தில் மரிய சந்தியா வேலைபார்த்து வந்தார். மாரிமுத்துவுக்கு தனது மனைவி மரிய சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி சந்தேகப்பட்டு பேசி வந்த காரணத்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது....
பிரசவத்தின் போது அதிகளவு ரத்தப்போக்கு காரணமாக பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே சந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கபீர். இவரது மனைவி ஷீஜா. இந்த தம்பதியரின் மகள் பாத்திமா. மருத்துவரான பாத்திமா, திருச்சூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு முதுகலை மருத்துவமான எம்டி படித்து வருகிறார். இவரது கணவர் கொல்லம் மாவட்டம் ஓச்சாரா பகுதியைச் சேர்ந்தவர்...