Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
உத்தரபிரதேச மாநிலத்தில் காதலித்து வந்த காதலன் உல்லாசம் அனுபவித்த பிறகு தன்னை ஏமாற்றியதால் ஆத்திரம்: அடைந்த காதலி, காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாட்தவாலா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 8 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரின் காதலுக்கும்...
திருமணமாகி ஒரு வார காலமே ஆன நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களா தாலுகா பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா.
அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்த நவீன் என் பவருக்கும் கடந்த வாரம் திருமணம்...
இடுக்கி மாவட்டம் தொடுபுழா முட்டம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த கல்லூரியில் கொல்லத்தில் வசித்து வரும் 22 வயது ஆக்ஷாரெஜி மற்றும் அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் இடுக்கி முரிக்காஞ்சேரி பகுதியில் வசித்து வரும் 22 வயது டோனன் ஷாஜி இருவரும் நண்பர்கள் ஆவர்.
இந்நிலையில் இருவரும் முட்டம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள தடாகத்தில் அவர்கள்...
கால்வாயில் குளிக்க சென்றபோது விபரீதம்.. தவறி விழுந்த சகோதரர்களில் ஒருவர் பலியான சோகம்!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் வசிப்பவர் கணேசன். இவரது மூன்று மகன்கள் லோகேஷ் (24), இரட்டை சகோதரர்கள் விக்ரம் (23),
சூர்யா (23) ஆகியோர் நேற்று மாலை, பக்கிங்காம் கால்வாயில், முகத்துவாரப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அண்ணன் லோகேஷ் பக்கிங்ஹாம் கால்வாயில் தவறி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற இரு சகோதரர்களும் தங்கள் சகோதரனை காப்பாற்ற பக்கிங்ஹாம் கால்வாயில் ஒருவர் பின் ஒருவராக குதித்தனர்....
நடத்தையில் சந்தேகத்தால் நடந்த விபரீதம்.. மனைவியின் உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர்!!
Tamil 360 Admin - 0
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொன்று உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி 3 பேக்குகளில் அடைத்து வீசுவதற்கு சென்ற கணவரை தெருநாய்கள் சுற்றிவளைத்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை மணகாவலம் பிள்ளை நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (35). கூலி தொழிலாளி.
இவரது மனைவி மரிய சத்யா (30). தூத்துக்குடியில் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். 2 பிள்ளைகள் உள்ளனர். மரிய சத்யாவின்...
தனியார் மருத்துவமனை அலட்சியம்.. பிரசவத்தின் போது தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சந்தியா வயது 32. இவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ராஜம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தியா உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சந்தியாவை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை நிர்வாகமே தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் செல்லும் வழியிலேயே...
வீட்டின் அருகே யானை வந்தால், அதை விரட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின் விளக்கில் இருந்த வயரைத் தொட்ட மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(35).
விவசாயியான இவரது மகள் திவ்யாஸ்ரீ (10). மாணவி திவ்யாஸ்ரீ தாவரகரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்களது வீட்டின் அருகே யானைகள் வந்தால் அவற்றை விரட்டுவதற்காக...
இப்படி எல்லாம் கூட வெறித்தனமாக பெண்கள் நடந்துக் கொள்வார்களா என்று பதற செய்கிறது நடந்த சம்பவம். 6 வயது சிறுமியை சித்தி, தலையணையால் அழுத்தி கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் கேரளா முழுவதும் பதைபதைக்க வைத்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்தைச் சேர்ந்தவர் அஜாஸ் கான் (38). இவரது முதல் மனைவியுடனான திருமணம் விவாகரத்தான நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் முஸ்கானா(6) வுடன் தனியே வசித்து...
இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. கணவர் உயிரிழந்ததும் உறவினர்கள் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை அவரது கணவர் உயிரிழந்ததும் கணவரின் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து சென்ற இளம்பெண் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குளத்தில் மூழ்கி கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி தான் கணவர் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி கணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கும்லா மாவட்டத்தின் சதார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
நடுரோட்டில் துடிதுடிக்க கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை :பழிக்கு பழியாக நடந்த கொடூர கொலை!!
Tamil 360 Admin - 0
பழிக்கு பழியாக நடுரோட்டில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை நீதிமன்ற வாசலில் விசாரணைக்கு ஆஜராக வந்திருந்தவர் துரத்தி படுகொலைச் செய்யப்பட்ட நிலையில்,
நேற்றைய தினமே அடுத்த பயங்கரமாக நெல்லையில் பழிக்குப்பழியாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரே நாளில் அடுத்தடுத்து நெல்லையில் நடுரோட்டில் பழிக்குப்பழியாக இருவர் கொலைச்...
















