Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு 14 வயது மாணவி அத்விதா. இவர் வகுப்பறையில் மயங்கி சரிந்து விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் . இவர் டிசம்பர் 10ம் தேதி காலை 11.30க்கு வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​தரையில் விழுந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு வரை உடல் சோர்வாக இருப்பதாக கூறி தோழிகளின் தோளில் சாய்ந்து ஓய்வெடுத்தார். திடீரென சரிந்து...
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமேனி நிறுவனம் ஒன்றில் தனது விவரங்களைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அதே மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வரன் தேடி பதிவு செய்திருந்த இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த...
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவரின் அலட்சியத்தால் தான் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் திருநீர்மலை வைத்தியகார தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மனைவி சரண்யா (34). இந்த தம்பதியருக்கு கவின் (9) என்ற மகன் உள்ள...
புதுக்கோட்டை மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் வசித்து வருபவர் ரஹ்மான். இவருக்கும் சகுபா நிஷா (23) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு நிஷாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் சென்ற நிஷா, மூன்று நாட்களுக்கு முன்புதான் கணவர் வீட்டுக்குத் திரும்பினார். நேற்று முன்தினம் நிஷா மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் கணவன் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கடை நடத்தி வரும் சிலம்பரசன், மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன், இன்று காலை வெளியே வராத...
தாய்லாந்து நாட்டுப்புற பாடகி சயதா பைரோ-ஹோம், 20, அக்டோபர் மாதம் முதல் அடிக்கடி தோள்பட்டை வலியை அனுபவித்து வருகிறார். இதனால் அவ்வப்போது மசாஜ் செய்து வந்துள்ளார். அதன்படி, டிசம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை உடோன் தானியில் உள்ள பார்லரில் கழுத்து சுளுக்குக்கு மசாஜ் செய்துள்ளார். அவர் முதலில் அக்டோபர் தொடக்கத்தில் பார்லருக்குச் சென்றார், அங்கு ஒரு மசாஜ் செய்பவர் கழுத்தை முறுக்கும் நுட்பங்களைச் செய்தார். இது முதல் இரண்டு நாட்களில் அவரது...
சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாரண்டில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், தென்காசி வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (23). சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரியும் இவர், திங்கள்கிழமை (டிசம்பர் 9) இரவு தென்காசியில் இருந்து சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த அடையாளம்...
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வீட்டின் ஒரே அறையில் கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவிகளின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அவினாசி, பழங்கரை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலமூர்த்தி. இவருடைய மகள் அவந்திகா(19). அதே போன்று அவினாசி கங்கவர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் மோனிகா(19). அவந்திகாவும், மோனிகாவும் திருப்பூரில் உள்ள தனியார்...
பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர் (Sagar Gangwar 14), ஞாயிற்றுக்கிழமை காலை, உத்தரப்பிரதேசத்திலுள்ள Bareilly நகரில், சந்தேகத்துக்குரிய முறையில் சடலமாக மீட்கப்பட்டான். தனது மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோரி, சப்னா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். 90 நிமிட போராட்டத்துக்குப் பின்,...
கறம்பக்குடியில் இளம் பெண்ணை கொன்றது ஏன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பைசூர்ரகுமான் (24). கறம்பக்குடி கடை தெரு பகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் இவரது மனைவி சகுபர்நிஷா (23). இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தையும், பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து இலுப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சகுபர்நிஷா சென்றார்....