Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்தவர் கணேசன்(45). இவரது மனைவி முத்துமாரி(35). இந்த தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கணேசனுக்கு அதிகளவில் கடன் பிரச்னை இருந்து வந்ததாகவும், மேலும் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்கு செலவு செய்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து, தென்னை மரத்திற்கு போடக்கூடிய பூச்சி மாத்திரையை நேற்று அதிகாலை 5 மணியளவில்...
பெற்ற தாயைக் கொன்ற 17 வயது மகன்.. துர்நாற்றம் வீசாமல் இருக்க 4 நாட்களாக ஊதுபத்தி ஏற்றி வைத்திருந்த கொடூரம்!!
Tamil 360 Admin - 0
ஆர்த்தி தேவி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வந்தார். இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அனுசக்தி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மூத்த மகள் வேறு ஊரில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எனவே, ஆர்த்தி தேவி தனது 17 வயது மகன் அமனுடன் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி பள்ளிக்குச் செல்லும் நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த...
கணினி வேலையால் மன அழுத்தம்.. கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த ஊழியர்!!
Tamil 360 Admin - 0
பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஊழியர் ஒருவர் தனது கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான குஜராத், சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா (32). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர் தனது தந்தை உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருடைய இடது...
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் புதுப்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர் அகமதுகபீர். இவரது 3வது மகன் 16 வயது இர்ஷாத். இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை தேர்வுக்காக மாடியில் படித்துக்கொண்டு இர்ஷாத் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் இர்ஷாத்தின் சகோதரர் மாடிக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு சேலையில் தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில் இர்ஷாத்...
வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி நித்யஸ்ரீ. இந்த தம்பதியருக்கு யோகேஸ்வரன் என்ற 3 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் நித்யஸ்ரீயும் அவரது மகன் யோகேஸ்வரனும் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து...
பைக்கில் கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் சென்றுக் கொண்டிருந்த போது, மரக்கிளை முறித்து மேல் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண் நண்பர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அன்னா மேரி (21). இவர் தனது நண்பரான கல்லூரி மாணவர் அதாப் அப்பேகர் (21) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
இருவரும் எர்ணாகுளம் மாவட்டம் சம்பன்குட்டி கிராமம் அருகே...
ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு, திரும்பிய புதுமண தம்பதியர் விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் புதுமண தம்பதியரைக் காரில் அழைத்துச் சென்ற இருவரும் சேர்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர் எப்பன் மத்தேய். இவரது மகன் நிகில் எப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிஜு ஜார்ஜ் மகள் அனுவுக்கும் கடந்த...
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தாய் இறந்த துக்கம் தாளாமல் அதே நாளில் மகனும் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்- சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் ரத்தினராஜ் (35),
இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் ரத்தினராஜின் தாய் முத்தம்மாள் (80) வயோதிகம் காரணமாக உயிரிழந்துள்ளார்,
இந்நிலையில் இறந்த தாயின் அருகே ரத்தினராஜ் நாள் முழுவதும் சோகமாக அமர்திருந்ததாகவும்,...
‘ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்’ குழந்தைகள் கண் எதிரே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் குடும்ப வாழ்க்கையில் தொடர்ந்து சச்சரவு நீடித்த நிலையில், தனது 3 குழந்தைகளின் கண் எதிரே மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்வாயா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜூ. இவருக்கு சீமா என்ற மனைவியும், வன்சிகா (10), அன்சிகா (6), பிரயான்ஷ் (3) என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இதில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி...
கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயற்சி!!
Tamil 360 Admin - 0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக...
















