Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அஷ்ரப் காதர் மற்றும் அவரது மனைவி பாத்திமா இஸ்மாயில் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து அஷ்ரப் காதரை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ​​கடத்தல்காரர்கள் மம்லோடி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும், அஷ்ரப் காதரின்...
ஒரு வைரல் வீடியோவில், ஒரு கணவன் தனது மனைவியையும் அவளது காதலனையும் கையும் களவுமாகப் பிடித்த பிறகு தாக்குவதைக் காண முடிந்தது. ஆந்திர மாநிலம் அன்னமயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, முலகல செருவு மண்டலத்தில் உள்ள வாடிப்பள்ளியைச் சேர்ந்த 20 வயது பி.டெக் மாணவர் இந்திரசேகர், மதனப்பள்ளி மண்டலத்தில் உள்ள CTM ஐச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய பின்னர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட தொடங்கினார். சாதாரண...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அதே...
காதலை ஏற்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனா். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நத்திகொட்டா பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருத்தரை காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எனினும் ராகவேந்திரா தொடர்ந்து...
திருவாரூர் மாவட்டத்தில், சொந்த மாமா மகளே காதலித்து விட்டு, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து பேச மறுத்து வந்த நிலையில் வீடு புகுந்து கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்த தம்பதியர் மணிகண்டன் -ரேவதி. இந்த தம்பதியரின் 2வது மகள் வசந்தபிரியா (24). மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பில் படித்து வரும் வசந்தபிரியாவும், மணிகண்டனின் அக்கா...
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அம்பாபுரா நல்டா கிராமத்தில் வசித்து வருபவர் 53 வயது தரியா(53). இவரது மருமகள் சாந்தா வயது 33. இவர் டிசம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று டீ போட்டுள்ளார். அப்போது, தவறுதலாக டீ தூளுக்கு பதிலாக கரையான் விரட்டி மருந்து( பூச்சிக்கொல்லி) மருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை குடித்த தரியா, மருமகள் சாந்தா, சாந்தாவின் மகன் 14 வயது அக்ஷ ராஜ் ஆகியோர்...
கர்நாடக மாநிலம், சிக்கமகளூருவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த திரிப்தி என்ற பெண், காதலனுடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார். திடீரென போலீசாரின் அறிவுரையால், கள்ளக்காதலனை பிரிந்து கணவனுடைய வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் வீடு புகுந்து அவரை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் பற்றி பார்ப்போம். கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கிச்சப்பி...
சென்னையில் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை கரம் பிடிக்க காதலன் தயாரானதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் கல்யாணத்தை நிறுத்த முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபலை பெண்ணின் குரலுக்கு யாரும் செவி சாய்க்காததால், அந்த இளைஞர் 4 பெண்களை காதலித்து ஏமாற்றி கல்யாணராமனாக உலாவியது அம்பலமாகியுள்ளது. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதை தவறாகப் புரிந்துகொண்ட கோக்குமாக்கு இளைஞர் ஒருவர், அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பொய்...
ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் வசித்து வருபவர் பில்லி துர்கா ராவ் (28). உணவு வழங்குபவராக பணிபுரியும் இவர், சுஷ்மிதாவை, (23) காதலித்து வருகிறார். சுஷ்மிதா, ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டில் இருந்த...
டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனை சேர்ந்தவர் தனுஜா. இவர் பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து வந்ததாக தெரிகிறது. டாக்டர் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.)...