Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கரூர் பேருந்து நிலையம் வெளியே மேற்கு பிரதட்சணம் சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகில் அரசு அனுமதி பெற்ற மதுக்கடை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த பாரில் அரசு அனுமதித்த நேரத்தையும் மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு மது அருந்திவிட்டு வெளியே வந்து பலத்த சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக தனது 2 மகள்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு 7 மாத கர்ப்பிணி தாய் தானும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35). இவரது மனைவி மாதம்மாள் (30). இவர்களுக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி (3) என 2 மகள்கள் இருந்தனர். மாதம்மாள்...
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கொடவலூர் மண்டலம், தபதோபு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாசினி (35), திருநங்கை. திருப்பதி மாவட்டம் நெல்லூர் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று பார்லப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஹாசினி சென்றார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ​​கார்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென ஹாசினியை சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹாசினி முயன்றார்....
காவல் நிலையத்தில் உதட்டில் ரத்தம் வழிந்தப்படி இளம்பெண் கதறிக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அப்போது தான் அவருக்குத் திருமணமாகி இருந்தது. இன்னும் முழுசாக ஒரு மாசம் கூட ஆகலை. தனது கணவர் சித்ரவதை செய்வதாக இளம்பெண் கூறிய வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது போலீசாரை திணற செய்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திருமணமான இளம்ஜோடி குடும்ப பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து மல்லுக்கு நின்றனர். இந்த வழக்கில் தனது...
பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை உள்ளிட்ட காரணங்களுக்கு குடியேறி வருகின்றனா். அவ்வாறு வருபவர்களில் வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள் அதிகமானவா்கள் ஆவார்கள். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி செய்வதற்கு வருகின்றனர். அப்படி வரும் பெண் பலர், காதலன் உள்ளிட்டோரால் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது. அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது பெங்களூரு இந்திரா நகா் பகுதியில் நடந்துள்ளது. பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் அசாம்...
வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு, வறுத்த கடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர், மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். இந்த...
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்க்க சென்றனர். அப்போது, ​​முகம் சிதைந்த நிலையில் மறைவான இடத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த பெண் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்தார்....
விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பெண் போலீசாரை வீடு புகுந்து வெறித்தனமாக கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தடுக்க வந்த மாமனாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து கணவன் தப்பிச் சென்றுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடும்பத் தகராறில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை காவலரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரது மனைவி...
பரோட்டா வாங்கித் தராததால் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நெரிஞ்ப்பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லக்கேஸ்வரி. இவர்களது மகன் கிரி(20) கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் மின்வாரிய ஊழியரான நடராஜன் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில், லக்கேஸ்வரி குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி தனக்கு இருசக்கர...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு இணையதள வசதியை ஏற்படுத்த பூமிக்கு அடியில் ஃபைபர் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. கம்பிகளுக்கு இணைப்பு வழங்க பல்வேறு இடங்களில் மின் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களாக பல இடங்களில் ஃபைபர் ஒயர்கள், மின்சாதனங்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் சாமர்த்தியம் காட்டிய திருடனுக்கு வாழ்த்து தெரிவித்து...