Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ரவிதாஸ் பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.
இவருடைய மகள் 16 வயது நந்தினி. இவர் நவம்பர் 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும்போது திடீரென கைதவறி கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடல் முழுவதும் கொட்டிவிட்டது.
இதில் படுகாயமடைந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடந்த ஒரு வாரமாக...
’என்ன கொல்ல பார்க்கிறார்கள்’ அத்துமீறும் முதலாளி குவைத்திலிருந்து கதறியபடி வீடியோ அனுப்பிய பெண்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கந்தேபள்ளி யல்லமெல்லி கிராமத்தைச் சேர்ந்த கார குமாரி, ஜக்கம்பேட்டா ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு, அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை தனியாக கவனித்து வந்தார். குழந்தைகளை வளர்க்க வருமானம் போதாததால், பாலக்கொல்லுவை சேர்ந்த எம்.சுதாகர் என்ற ஏஜென்டை குமாரி நாடினார்.
இவரது உதவியுடன்...
நாடு முழுவதும் பல உணவகங்களில் விஷத்தையே உணவாக பரிமாறுகின்றனர். குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கெட்டுப் போன இறைச்சியைப் பயன்படுத்தி சமைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
கூடவே பிரியாணியில் புழுக்கள் நெளிவது, எலியின் தலை, கரப்பான்பூச்சி என வாடிக்கையாளர்களின் உடல் நலத்தைப் பதம் பார்க்கின்றன.
இதில் சிக்கன் ஷவர்மா துவங்கி சால்னா வரை பாகுபாடு கிடையாது. இந்நிலையில், ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதைபதைக்க வைக்கிறது.
கோவை...
குடும்ப சண்டையில் 7 மாத கர்ப்பிணி மருமகளை, 25 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் தாஸ்கா நகரில் ஜெஹ்ரா என்ற 26 வயது இளம்பெண் தனது மாமியாருடன் வசித்து வருகிறார்.
இவரது கணவர் காதர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜெஹ்ரா தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கின்றார்.
இந்நிலையில் ஜெஹ்ராவுக்கும், அவரது மாமியாருக்கும் கருத்து வேறுபாடு...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புளச்சேரியில் உள்ள மாங்கோடு பகவதி கோயில் அருகே உள்ள தனது வீட்டில் நேற்று காலை 6:30 மணியளவில் தேக்கஞ்சேரி சுனிதா என்ற 50 வயது பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
மலப்புரம் பொன்னானி பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்த சுனிதா என்பவர் சமீபத்தில் செர்புளச்சேரியில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினார்.
பலத்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற மகன், தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கீழே...
கள்ளக்காதலை கண்டித்த மாமியார்… ஆத்திரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் செய்த கொடூரம்!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே என்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தியும், பண்ருட்டி பாலூரைச் சேர்ந்த ஸ்வேதாவும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கணவர் கருணாகரன் பணி நிமித்தமாக சென்று விடுமுறையில் மட்டும் வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தனது வீட்டின் எதிரே வசிக்கும் சதீஷ்குமாருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஸ்வேதாவின் கள்ளக்காதலை அறிந்த அவரது மாமியார் ரமணி,...
தமிழக மாவட்டம் சேலத்தில் உடற்பயிற்சிகூட உரிமையாளர், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உடற்பயிற்சிகூடம் வைத்து நடத்தி வந்தவர் மகாதீர் முகமது. 35 வயதான இவர் தினமும் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த மகாதீர், பின்னர் நீராவி குளியல் எடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மகாதீர் வெளியே வராததால்,...
திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு… பழம் கொடுக்க வந்தபோது யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது.
இந்த கோயிலில் 25 வயது மதிக்கத்தக்க வகையில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுப்பதற்காக பாகன் உதயா வந்துள்ளார்....
பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண் : கொலையா? பொலிசார் தகவல்!!
Tamil 360 Admin - 0
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள்.
அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப்...
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மாமியாரை ஆண் நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரும், பன்ருட்டி பாலூரை சேர்ந்த சுவேதா என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு கணவர் கருணாகரன் பணி நிமித்தாக சென்னைக்கு சென்று தங்கி வேலை செய்து...
















