Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற கவுஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி. இவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், விசாரித்து பார்த்தால் சிகிச்சை அளித்தவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு கவுஞ்சியில் வசித்து வருபவர் 26 வயது விவசாயி சர்வேந்தன். இவருடைய மனைவி...
தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறி, தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரி உள்பட 2 பேரை மாவோயிஸ்ட்கள் தலையை வெடித்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிராம பஞ்சாயத்து செயலாளா் ஆவார். இதேபோல் அர்ஜுன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும்...
  திருப்பூா் மாவட்டம், உடுமலை மேற்குத் தொடா்ச்சி மலையில் அடா்ந்த வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட செட்டில்மெண்ட் குடியிருப்புக்கள் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 4000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் ஒவ்வொரு தேவைகளுக்கும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து தான் ஆகவேண்டிய நிலை இருந்து வருகிறது. இவர்களுக்காக ஒரு மருத்துவ வசதியோ, ஆரம்ப சுகாதார நிலையமோ அருகில் இல்லை. போக்குவரத்து வசதியும் கிடையாது. தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், நலத்திட்டங்களைப்...
கரூர் மாவட்டம் மாயனூர் தென்கரை வாய்க்கால் கரையில் உள்ள நீர்ப்பாலம் அருகே வசித்து வருபவர்கள் கணபதி (28), சித்ரா (26). இவர்களது மகள் நாய் கடித்து இறந்த பிறகு, கிஷாந்த் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இன்று (நவம்பர் 20) ஒன்றரை வயதுக் குழந்தையான கிஷாந்திற்கு காலை உணவை ஊட்டிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்தார் தாய் சித்ரா. அரை மணி நேரம் கழித்து, வீட்டிற்குள் தன் மகன்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெரு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு வயது 28. இவர் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவரை சகவழக்கறிஞர் ஆனந்தன் பின் தொடர்ந்து அரிவாளால் பலமாக பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன், சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வழக்கறிஞர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ரவிதாஸ் பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மகள் 16 வயது நந்தினி. இவர் நவம்பர் 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும்போது திடீரென கைதவறி கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடல் முழுவதும் கொட்டிவிட்டது. இதில் படுகாயமடைந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த ஒரு வாரமாக...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கந்தேபள்ளி யல்லமெல்லி கிராமத்தைச் சேர்ந்த கார குமாரி, ஜக்கம்பேட்டா ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு, அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை தனியாக கவனித்து வந்தார். குழந்தைகளை வளர்க்க வருமானம் போதாததால், பாலக்கொல்லுவை சேர்ந்த எம்.சுதாகர் என்ற ஏஜென்டை குமாரி நாடினார். இவரது உதவியுடன்...
நாடு முழுவதும் பல உணவகங்களில் விஷத்தையே உணவாக பரிமாறுகின்றனர். குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கெட்டுப் போன இறைச்சியைப் பயன்படுத்தி சமைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கூடவே பிரியாணியில் புழுக்கள் நெளிவது, எலியின் தலை, கரப்பான்பூச்சி என வாடிக்கையாளர்களின் உடல் நலத்தைப் பதம் பார்க்கின்றன. இதில் சிக்கன் ஷவர்மா துவங்கி சால்னா வரை பாகுபாடு கிடையாது. இந்நிலையில், ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. கோவை...
குடும்ப சண்டையில் 7 மாத கர்ப்பிணி மருமகளை, 25 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் தாஸ்கா நகரில் ஜெஹ்ரா என்ற 26 வயது இளம்பெண் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் காதர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜெஹ்ரா தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் ஜெஹ்ராவுக்கும், அவரது மாமியாருக்கும் கருத்து வேறுபாடு...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புளச்சேரியில் உள்ள மாங்கோடு பகவதி கோயில் அருகே உள்ள தனது வீட்டில் நேற்று காலை 6:30 மணியளவில் தேக்கஞ்சேரி சுனிதா என்ற 50 வயது பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மலப்புரம் பொன்னானி பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்த சுனிதா என்பவர் சமீபத்தில் செர்புளச்சேரியில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினார். பலத்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற மகன், தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கீழே...