Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவால் சிக்கினர்….!!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் வீட்டின் மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த தம்பதியர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில், தங்களது தோட்டத்தையும் ஆர்வக்கோளாறில் ரீல்ஸாக வெளியிட, தோட்டத்தில் கஞ்சா செடிகள் இருப்பதைப் பார்த்த போலீசார் தம்பதியைக் கைது செய்தனர்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பெங்களூரு நகரில் பாஸ்ட்புட்...
கசந்துபோன லிவ்-இன் ரிலேசன்சிப் : பெண் உயிருடன் எரித்து கொலை : காதலனும் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
கேரளாவில் பெண் வீடு புகுந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே அளிகள் பொதுவாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சஜிமோல். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தை உள்ளனர்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். முன்னதாக அவருக்கும் பலா பகுதியைச் சேர்ந்த சிபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக...
கரூர் மாவட்டத்தில் மனைவியையும், 5 வயது மகளையும் கழுத்தை அறுத்து கொலைச் செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த கணவனின் போலீசார் விசாரிக்கையில், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தீராத நோய் இருந்ததாக பொய் கூறியது தெரிய வந்துள்ளது. அடுத்த அதிர்ச்சியாக மனைவி கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். தென்காசியை சேர்ந்த இவர் கடந்த 20...
நிர்வாண கோலத்தில் வீடியோ காலில் பேசி வியாபாரியிடம் ரூ.2.5 கோடி பறிப்பு : கணவன், மனைவி கைது!!
Tamil 360 Admin - 0
நிர்வாண கோலத்தில் வீடியோவில் தோன்றி வியாபாரியிடம் ரூ.2.50 கோடி பறித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 60 வயதான வியாபாரிக்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அந்த நபர், ‘’தான் எர்ணாகுளத்தில் ஒரு விடுதியில் தங்கி படிப்பதாகவும் கல்லூரி கட்டணம் கட்ட பணம் இல்லாததால் ரூ.1000 பணம் அனுப்பித் தரமுடியுமா’’ என்றும் கேட்டுள்ளார்.
அதை நம்பிய...
நடுரோட்டில் இன்ஸ்டா பிரபலத்துக்கு பாலியல் துன்புறுத்தல்.. ரீல்ஸில் கதறிய சோகம்!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம், செவ்வாயன்று பி.டி.எம் லே அவுட் தெருவில் நடந்து சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நேஹா பிஸ்வால் வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஒரு வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து சைக்கிளில் வந்த ஒரு ஆண் பெண்ணை பிடித்துள்ளார்.
நேஹா பிஸ்வால், இன்ஸ்டாகிராமில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை ரீலில் விவரித்தார்,...
கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட பாடகர்.. குடும்பத்துடன் மலேசியாவிற்கு எஸ்கேப்.. கதறும் இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் பெண் ஒருவர் சென்னை எஸ்1 செயின்ட் தாமஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சமூக வலைதளங்களில் பிரபலமான குருகுகன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும், தற்போது குடும்பத்துடன் மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது:-
சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் குருகுகன் , சரிகம உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் கடந்த மே...
உச்சகட்ட ஆபாசம்.. நிச்சயதார்த்த விழாவில் எல்லைமீறிய திருநங்கைகள்.. ஷாக் வீடியோ வைரல்!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் வசித்து வருபவர் முகமது அமீர். இவர் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார்.
அவரது குடும்பத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அழைத்திருந்தார். அதன்படி விழாவுக்கு வந்திருந்த திருநங்கைகள் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து நிகழ்ச்சிகளில் நடனமாடிய திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்....
போதை நெட்வொர்க்கில் 25 வயது இளம்பெண்… கல்லூரி மாணவர்கள், ஆபீஸ் பாய், ரூம் பாய் என சாம்ராஜ்ஜியமே நடத்திய மவுசியா!!
Tamil 360 Admin - 0
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருட்களைத் தொடர்ந்து சப்ளை செய்து வந்த 25 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தந்தை போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு சிறைத்தண்டனை கைதியாக உள்ள நிலையில், மகள் அதனைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ரகசியமாக கண்காணித்து கைது செய்ய சென்னை கமிஷனர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது.
இந்த...
கோழி வடிவத்தில் பிரம்மாண்ட கட்டிடம் : உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ஹோட்டல்!!
Tamil 360 Admin - 0
பிலிப்பைன்ஸ் நாட்டில் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளும் வகையில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
தனித்துவமான கட்டிடக்கலை எப்போதும் உலகை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது, அந்த வகையில் பிலிப்பைன்ஸில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ கட்டிடம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காம்புஸ்டோஹான் என்ற நகரத்தில் அமைந்துள்ள இந்த கோழி வடிவ கட்டிடம் சுமார் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட...
ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.. ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்!
Tamil 360 Admin - 0
ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் கூறுகையில், "எங்களுடைய பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்...
















