Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
பொதுவாக உலகம் முழுவதுமே தற்போது டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. தவளைகள் முதல் நாய்கள் வரை அசாதாரண கூட்டாளிகளை திருமணம் செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்திய வைரல் உணர்வுடன் ஒரு மரத்துடன் டேட்டிங் செய்வதன் மூலம் ஒரு படி மேலே சென்றுள்ளார் இன்ஸ்டா, யூ-ட்யூப்களில் பிரபலமான இளம்பெண் ஒருவர். பிரபல யூடியூப் வோல்கர் அர்ஜுன் சுந்தரேசன் என்ற அர்ஜுன், வைரலாகும் வீடியோக்களுக்கு பெயர் பெற்றவர்....
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே பாசிப்பட்டிணம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல். இவரது மகள் வைத்தீஸ்வரி. அதே போல் பாலமுருகன் மகள் பிரீத்தி மற்றும் நாயகம் என்பவரது மகள் நர்மதா இவர்கள் மூவரும் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். சேற்றுடன் இருந்த ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று சிறுமிகளுக்கும் நீச்சல் தெரியாது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கத் தொடங்கினர். இதைக்கண்டு மற்ற சிறுமிகள்...
புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை அடுத்த வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி (36). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த இளவரசி, குழந்தைகளுடன் வடுக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். அதன்பிறகு, இளவரசிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜூ (எ) கிருஷ்ணப்பன் (48) என்பவருக்கும் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. இதனால்...
உத்தரபிரதேச மாநிலம் இடவா பகுதியை சேர்ந்தவர் முகேஷ் வர்மா. இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரேகா. தம்பதிக்கு பவ்யா (வயது 22), காவ்யா (வயது 17) என்ற 2 மகள்களும், அபிஷ்த் (வயது 12) என்ற மகனும் இருந்தனர். முகேஷ் தனது சகோதரர்களுடன் 4 அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முகேஷ் குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது. இதையடுத்து மனைவி, மகள்கள், மகன் ஆகியோருக்கு தெரியாமல் விஷம்...
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே ஊரணிபுரம் பட்டுவீதி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி (43). திருமண நாளான நேற்று (நவ.9) கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை முதல் சுமார் 3 மணி நேரம் திருவோணம் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வெயில் அடித்ததும் துணிகளை துவைத்து வெயிலில் காயவைக்க மற்றொரு சிறிய...
பெங்களூருவில் வீட்டின் மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த தம்பதியர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில், தங்களது தோட்டத்தையும் ஆர்வக்கோளாறில் ரீல்ஸாக வெளியிட, தோட்டத்தில் கஞ்சா செடிகள் இருப்பதைப் பார்த்த போலீசார் தம்பதியைக் கைது செய்தனர். கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பெங்களூரு நகரில் பாஸ்ட்புட்...
கேரளாவில் பெண் வீடு புகுந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே அளிகள் பொதுவாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சஜிமோல். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தை உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். முன்னதாக அவருக்கும் பலா பகுதியைச் சேர்ந்த சிபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக...
கரூர் மாவட்டத்தில் மனைவியையும், 5 வயது மகளையும் கழுத்தை அறுத்து கொலைச் செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த கணவனின் போலீசார் விசாரிக்கையில், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தீராத நோய் இருந்ததாக பொய் கூறியது தெரிய வந்துள்ளது. அடுத்த அதிர்ச்சியாக மனைவி கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். தென்காசியை சேர்ந்த இவர் கடந்த 20...
நிர்வாண கோலத்தில் வீடியோவில் தோன்றி வியாபாரியிடம் ரூ.2.50 கோடி பறித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 60 வயதான வியாபாரிக்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த நபர், ‘’தான் எர்ணாகுளத்தில் ஒரு விடுதியில் தங்கி படிப்பதாகவும் கல்லூரி கட்டணம் கட்ட பணம் இல்லாததால் ரூ.1000 பணம் அனுப்பித் தரமுடியுமா’’ என்றும் கேட்டுள்ளார். அதை நம்பிய...
பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம், செவ்வாயன்று பி.டி.எம் லே அவுட் தெருவில் நடந்து சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். நேஹா பிஸ்வால் வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது, ​​எதிர் திசையில் இருந்து சைக்கிளில் வந்த ஒரு ஆண் பெண்ணை பிடித்துள்ளார். நேஹா பிஸ்வால், இன்ஸ்டாகிராமில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை ரீலில் விவரித்தார்,...