Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் பெண் ஒருவர் சென்னை எஸ்1 செயின்ட் தாமஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சமூக வலைதளங்களில் பிரபலமான குருகுகன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும், தற்போது குடும்பத்துடன் மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது:- சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் குருகுகன் , சரிகம உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் கடந்த மே...
தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் வசித்து வருபவர் முகமது அமீர். இவர் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார். அவரது குடும்பத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அழைத்திருந்தார். அதன்படி விழாவுக்கு வந்திருந்த திருநங்கைகள் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து நிகழ்ச்சிகளில் நடனமாடிய திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்....
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருட்களைத் தொடர்ந்து சப்ளை செய்து வந்த 25 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது தந்தை போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு சிறைத்தண்டனை கைதியாக உள்ள நிலையில், மகள் அதனைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ரகசியமாக கண்காணித்து கைது செய்ய சென்னை கமிஷனர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த...
பிலிப்பைன்ஸ் நாட்டில் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளும் வகையில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. தனித்துவமான கட்டிடக்கலை எப்போதும் உலகை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது, அந்த வகையில் பிலிப்பைன்ஸில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ கட்டிடம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காம்புஸ்டோஹான் என்ற நகரத்தில் அமைந்துள்ள இந்த கோழி வடிவ கட்டிடம் சுமார் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட...
ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் கூறுகையில், "எங்களுடைய பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்...
ஊத்துமலை அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கருவந்தா உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லக்காளை மகன் சுரேஷ் (42). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கீழ சுரண்டையைச் சேர்ந்த குத்தாலிங்கம் மகள் சிவனம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மதுமிதா (9), கனிஷ்கா (4), என்ற இரண்டு மகள்களும் கதிர்வேலன் (6) என்ற மகனும்...
நேற்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புல்லட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு பெண் காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் வழக்கு நிமித்தமாக சென்றதாக கூறப்பட்டது. மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் பகுதியில் இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார் மோதியதில் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல்...
இப்படி எல்லாம் கூட இறப்பு நேரிடுமா என்கிற அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் பெற்றோர்கள். சூயிங் கம் சாக்லேட் சாப்பிட்ட 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழை இழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 4 வயது குழந்தை பபிள்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பபிள்கம் குழந்தையின் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நவம்பர்...
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் 32 வயது சபரீஷ். இவர், தனது நண்பர்களுடன் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் கொண்டாடி உள்ளார். அப்போது சக்தி வாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். வேலைக்கு செல்ல தேவையில்லை. இலவசமாகவே ஆட்டோ ரிக்சா கிடைத்தால் அதை வைத்து பிழைப்பை ஓட்டி விடலாம் என மனக்கணக்கு...
அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யச் சொல்லி சிறுமியின் உடம்பில் அயன்பாக்ஸ், சிகரெட் சூடுவைத்து, அடித்து சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷாத் (35). இவர், பழைய கார்களை வாங்கி...