Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு சசிகலா (34) என்ற மனைவியும், பிரிதிக்ஷா (9) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், திருமலைசாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அதன்பின், தீபாவளி அன்று மதியம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கணவர் திருமலைச்சாமி கையில் இருந்த கம்பால் மனைவி சசிகலாவை அடித்துள்ளார். இதனால் சசிகலா மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல்...
சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டுவேலைப் பார்த்து வந்த சிறுமி கொடூரமாக சித்ரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சிறுமி கருப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் களையாக இருந்தாள். என் கணவர் அவளிடம் தவறாக நடந்து கொண்டு வருவதாக எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடித்தும், சூடு வைத்தும் கொடுமை செய்து வந்தேன் என்று நவாஸ் மனைவி போலீசாரிடம் வாக்குமூலம்...
காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்காததால் பெண்கள் மீது ஆசிட் வீசிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இந்த பணியை பெண்களும் செய்ய தொடங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியே. நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு பெண் பிரேக்கப் செய்த தனது காதலனை பழிவாங்க வேண்டும் திட்டமிட்டார். இதற்காக காதலனை வரவழைத்து அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அவரது முன்னாள் காதலனும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து அந்த சூப்பை ரசித்து ருசித்து குடித்துள்ளார். இதனால்...
ஈரானில் பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து, திடீரென அரைகுறை ஆடைகளுடன் கல்லூரி மாணவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்து வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியை கைது செய்தனர். 2022ம் ஆண்டில், ஹிஜாப் அணியாததற்காக 22 வயது பெண் கைது செய்யப்பட்டு, போலீஸ்...
சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், தீபாவளி பண்டிகையை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கடந்த வாரம் விடுமுறையில் தமிழகம் வந்த இளைஞர், தான் முன்பு கடனாக கொடுத்திருந்த ரூ.2,000 திருப்பிக் கேட்டதில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த வருடம் ரூ.2,000 கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர்...
20 வாரங்களுக்கு மேல் கருவை கலைக்க பெண்கள் நீதிமன்ற அனுமதி பெறுவது கட்டாயம். பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் 20 வாரங்களுக்கு மேல் கருவை நீதிமன்றம் அனுமதி மறுத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 11 வயது சிறுமியின் தந்தை, 30 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஷர்மிளா தேஷ்முக், ஜிதேந்திர ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு...
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்த டேவிட் வில்சன், ஆண்டனி பிரேம்குமார், பால்ராஜ் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சாலையில் சிலர் பட்டாசு வெடித்தபோது, ​​அதில் வெளியான தீப்பொறி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் மீது விழுந்து வெடித்தது. டேவிட் வில்சன், அந்தோணி பிரேம்குமார், பால்ராஜ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். உடனே அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சேலம்...
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சரவணன் வயது (30), இவர் செங்கல் சூளையில் சுமை ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை காலை வீட்டின் அருகே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட சரவணன் மனைவி ஜோதிகாவிடம் (23) விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து கொண்டு, பைக்கில் வலம் வந்துள்ளார். அவரின் செயலில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் பறந்துள்ளது. அதன்பேரில் அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சில இளைஞர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்திருந்ததை பார்த்ததும், அந்த பெண் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டதை போலீசார் உறுதிசெய்தனர். இதையடுத்து, காவல் உதவி...
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி (24). இந்த நிலையில், முருகன் வீட்டின் அருகில் உள்ள மரத்தை வழிப்பாதைக்கு இடையூறாக இருந்ததாக, அண்ணன் மாரிமுத்து மரத்தை வெட்டியுள்ளார். இதனால் மாரிமுத்துவுக்கும், தம்பி முருகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில், கடந்த 3...