Wednesday, September 16, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
குமரி கல்லூரி மாணவி ஷரோனுக்கு அவரது காதலி கிரீஷ்மா மூலம் பாராகுவாட் விஷம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாறசாலையைச் சேர்ந்தவர் ஷரோன் (23) இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவரது காதலி ராமவர்மன்சிரை, களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூஸில் விஷம் கலந்து ஷரோனை கொன்றார். இதுகுறித்து திருவாடானை குற்றப்பிரிவு போலீஸார்...
“அவன் எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்...” என்று மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியர் விஷம் குடித்து விடுதி அறையில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி வத்சலா. இந்த தம்பதியருக்கு 7 வயதில் சுரேஷ் என்கிற மகன் இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் திடீரென்று சுரேஷூக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு...
அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். சென்னை அமைந்தகரை சதாசிவ மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஹர்ஷத் என்பவரின் வீட்டில் கடந்த ஒருவருடமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலைகள் செய்துள்ளார். நேற்று மதியம் குளிக்க சென்ற சிறுமி வெளியே...
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகில் வசிப்பவர் மூக்காண்டி மகன் ஆறுமுகம். ஆட்டோ டிரைவரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், இவரது மனைவி ஆறுமுகத்தை விட்டுப் பிரிந்து சென்று...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணினி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த ரோஷினி எனும் இளம்பெண், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பட்டறை தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ரோஷினி (29). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார். தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தவாறே ஆன்லைன்...
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு சசிகலா (34) என்ற மனைவியும், பிரிதிக்ஷா (9) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், திருமலைசாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அதன்பின், தீபாவளி அன்று மதியம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கணவர் திருமலைச்சாமி கையில் இருந்த கம்பால் மனைவி சசிகலாவை அடித்துள்ளார். இதனால் சசிகலா மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல்...
சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டுவேலைப் பார்த்து வந்த சிறுமி கொடூரமாக சித்ரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சிறுமி கருப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் களையாக இருந்தாள். என் கணவர் அவளிடம் தவறாக நடந்து கொண்டு வருவதாக எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடித்தும், சூடு வைத்தும் கொடுமை செய்து வந்தேன் என்று நவாஸ் மனைவி போலீசாரிடம் வாக்குமூலம்...
காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்காததால் பெண்கள் மீது ஆசிட் வீசிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இந்த பணியை பெண்களும் செய்ய தொடங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியே. நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு பெண் பிரேக்கப் செய்த தனது காதலனை பழிவாங்க வேண்டும் திட்டமிட்டார். இதற்காக காதலனை வரவழைத்து அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அவரது முன்னாள் காதலனும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து அந்த சூப்பை ரசித்து ருசித்து குடித்துள்ளார். இதனால்...
ஈரானில் பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து, திடீரென அரைகுறை ஆடைகளுடன் கல்லூரி மாணவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்து வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியை கைது செய்தனர். 2022ம் ஆண்டில், ஹிஜாப் அணியாததற்காக 22 வயது பெண் கைது செய்யப்பட்டு, போலீஸ்...
சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், தீபாவளி பண்டிகையை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கடந்த வாரம் விடுமுறையில் தமிழகம் வந்த இளைஞர், தான் முன்பு கடனாக கொடுத்திருந்த ரூ.2,000 திருப்பிக் கேட்டதில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த வருடம் ரூ.2,000 கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர்...