Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் காதலனை கரம்பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடமணிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு, இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், சிவாவின் தாயார் தன் மகனை பெண் போலீசாருக்குத் தான்...
தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில், இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூரில், ஒரே தெருவைச் சேர்ந்த 5...
வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி வரும் சூழலில் பலரும் உயிரை வளர்க்கும் உணவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் தராமல் விதவிதமான சுவைகளுக்கும், கவர்ந்திழுக்கும் வண்ணத்திற்கும் இன்ஸ்டண்ட் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். நொறுங்க தின்றால் நூறு வயது என்றார்கள். பரோட்டா, பாஸ்ட்புட் உணவு வகைகள், சிக்கன் ப்ரை, பார்ப்பிக்யூ, ஷவர்மா என்று கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க. அதிலும் இப்போதெல்லாம் சிறுவர்களையும் ஸ்டைலாக ப்ரைட் ரைஸ் என்று சொல்லும்படியாக பழக்கி வைத்திருக்கிறோம். இதில் உயிருக்கு...
இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கோட்டக்கலில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து தபஸ்யாவின் தலையில் தாக்கியுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்....
தன்னை அம்மன் என்று கூறி தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மா, மூன்றாவது திருமணத்தை அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை ஆதிபரா சக்தி என்று கூறி மக்களுக்கு ஆசி வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் நடத்தி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் தான்...
தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த கல்லூரி இளைஞர் 4 -வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தமிழக மாவட்டமான ஈரோடு, பெருந்துறையை சேர்ந்த இளைஞர் பிரபு (19). இவர், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று திடீரென கல்லூரி விடுதியின் 4 -வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால், இவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது,...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையோர பாலத்தின் அடியில் கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சூட்கேசில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் சடலம் இருந்தது. அதை சங்ககிரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இதில் சந்தேகப்படும்படி வந்து சென்ற ஒரு காரை அடையாளம் கண்டனர். அதன் உரிமையாளர்,...
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி. இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர் பாறைகளுக்கு இடையே நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் துமகூரு மாவட்டம் குப்பி தாலுக்கா ஷிவரனாபுரா கிராமத்தில் வசித்து வரும் சோம்நாத் என்பவரின் மகள் ஹம்சாவும் ஏரிக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். பல பாறைகளுக்கு இடையே நின்று...
தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரோஜா. இவருக்கு வயது 32. இவருடைய கணவர் ராஜா. இந்நிலையில் ரோஜா திடீரென கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரோஜா எப்போதும் போல 100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியதாஸ் ரோஜாவை கழுத்தறுத்து கொலை செய்ததாகத் தெரிகிறது. அதன் பிறகு ரோஜாவின் உடலை தரதரவென இழுத்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை ஆரோக்கியதாசை...
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண். இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் . இவர்கள் இருவரும் 18 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பாலகிருஷ்ணாவின் வருமானம் போதுமான அளவு இல்லாததால் பிரதிமா அதே ஊரில் சொந்தமாக ஒரு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். அதே நேரத்தில்...