Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
பாலியல் பலாத்காரத்தால் 11 வயது சிறுமி கர்ப்பம்.. 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு!!
Tamil 360 Admin - 0
20 வாரங்களுக்கு மேல் கருவை கலைக்க பெண்கள் நீதிமன்ற அனுமதி பெறுவது கட்டாயம். பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் 20 வாரங்களுக்கு மேல் கருவை நீதிமன்றம் அனுமதி மறுத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 11 வயது சிறுமியின் தந்தை, 30 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஷர்மிளா தேஷ்முக், ஜிதேந்திர ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு...
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்த டேவிட் வில்சன், ஆண்டனி பிரேம்குமார், பால்ராஜ் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சாலையில் சிலர் பட்டாசு வெடித்தபோது, அதில் வெளியான தீப்பொறி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் மீது விழுந்து வெடித்தது. டேவிட் வில்சன், அந்தோணி பிரேம்குமார், பால்ராஜ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
உடனே அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சேலம்...
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சரவணன் வயது (30), இவர் செங்கல் சூளையில் சுமை ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை காலை வீட்டின் அருகே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட சரவணன் மனைவி ஜோதிகாவிடம் (23) விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு...
10 வயதை குறைத்து நாடகம்… இளைஞரை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயன்ற போலி எஸ்.ஐ கைத!!
Tamil 360 Admin - 0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து கொண்டு, பைக்கில் வலம் வந்துள்ளார். அவரின் செயலில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் பறந்துள்ளது.
அதன்பேரில் அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சில இளைஞர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்திருந்ததை பார்த்ததும், அந்த பெண் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டதை போலீசார் உறுதிசெய்தனர்.
இதையடுத்து, காவல் உதவி...
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி (24).
இந்த நிலையில், முருகன் வீட்டின் அருகில் உள்ள மரத்தை வழிப்பாதைக்கு இடையூறாக இருந்ததாக, அண்ணன் மாரிமுத்து மரத்தை வெட்டியுள்ளார்.
இதனால் மாரிமுத்துவுக்கும், தம்பி முருகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில், கடந்த 3...
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் காதலனை கரம்பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடமணிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு, இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.
இவர்கள் காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், சிவாவின் தாயார் தன் மகனை பெண் போலீசாருக்குத் தான்...
தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில், இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூரில், ஒரே தெருவைச் சேர்ந்த 5...
19 இளம் பெண்ணுக்கு உணவே விஷமான கொடூரம்.. இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிடாதீங்க மக்களே!!
Tamil 360 Admin - 0
வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி வரும் சூழலில் பலரும் உயிரை வளர்க்கும் உணவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் தராமல் விதவிதமான சுவைகளுக்கும், கவர்ந்திழுக்கும் வண்ணத்திற்கும் இன்ஸ்டண்ட் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
நொறுங்க தின்றால் நூறு வயது என்றார்கள். பரோட்டா, பாஸ்ட்புட் உணவு வகைகள், சிக்கன் ப்ரை, பார்ப்பிக்யூ, ஷவர்மா என்று கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.
அதிலும் இப்போதெல்லாம் சிறுவர்களையும் ஸ்டைலாக ப்ரைட் ரைஸ் என்று சொல்லும்படியாக பழக்கி வைத்திருக்கிறோம். இதில் உயிருக்கு...
இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கோட்டக்கலில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து தபஸ்யாவின் தலையில் தாக்கியுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்....
தன்னை அம்மன் என்று கூறி தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மா, மூன்றாவது திருமணத்தை அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை ஆதிபரா சக்தி என்று கூறி மக்களுக்கு ஆசி வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் நடத்தி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் தான்...
















