Wednesday, February 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
‘அவன் சரியில்லைன்னு பலமுறை என் தங்கையிடம் அறிவுறுத்தி, அவனுடனான தொடர்பைத் துண்டிக்க சொல்லி வந்தேன். பாவி இப்படி பண்ணிட்டானே’ புதைக்கப்பட்ட தனது தங்கை சோனியின் சடலத்தைத் தோண்டி எடுத்ததும் அடையாளம் காட்டிய அண்ணன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 19 வயசு காதலி சோனி சலீம் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததால் கர்ப்பமடைந்திருக்கிறாள். அப்போதிலிருந்தே கர்ப்பத்தைக் கலைக்க சொல்லி சலீம் தொடர்ந்து...
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் தனது கணவருடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை குர்ஹ் தெஹ்சிலில் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலத்தில் உள்ள ஒரு பிரபலமான கோவிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள நீர் ஊற்றுக்கு கணவன்-மனைவி தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில், ஐந்து பேர் அந்த பெண்ணை நீரூற்றுக்கு அருகில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாவட்ட காவல்துறை தலைமையகத்தில்...
Chennai College Student: சென்னை கொடூங்கையூரில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் ஒருவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் பல்வேறு குற்றச்சம்பங்கள் மற்றும் இளைஞர்கள் சீரழிவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் திடீர் சோதனை நடத்தப்பட்டு...
மேடையில் ‘அமி ஜே டோமர்’ பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென நடிகை வித்யாபாலன் தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட நடிகை வித்யாபாலன் தனது நடனத்தைத் தொடர்ந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நடிகை வித்யாபாலன் தற்போது நலமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் தங்களது அக்கறையைக் காட்டி வருகின்றனர். பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படத்தின் மூன்றாம் பாகம் வரும் நவம்பர் மாதம்...
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கணபதிபட்டி காலனியை சேர்ந்தவர் ராஜாராம் (30). கட்டிட தொழிலாளி இவர், உள்ளூரில் வேலை இல்லாததால், கோவைக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்துள்ளார். கணவன் அடிக்கடி கோவை சென்று வருவதால், பியூட்டி பார்லர் வைப்பதற்காக அரூரில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் தமிழ் இலக்கியா பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்த...
பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது குடும்ப உறுப்பினர்கள் உடலில் அசைவுகள் இருப்பதை கவனித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.குழந்தையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கியாரா...
கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்ற போது, ​​காஸ் சிலிண்டரை திறந்து, அனைவரையும் எரித்து கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). ரேபிடோ நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று 22ம் தேதி நள்ளிரவு மணலி பகுதியில் இருந்து செங்குன்றம் செல்வதற்காக பெண் ஒருவர் செல்போனில் காருக்கு முன்பதிவு செய்தார். வினோத்குமாரும் குறிப்பிட்ட...
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த தமிழ் இலக்கியாவும், அவரது காதலன் சரவணக்குமாரும் இணைந்து இலக்கியாவின் கணவர் ராஜாராமை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்ததிட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள்.. போலீசில் அவர்கள் சிக்கியது எப்படி, அவர்கள் அளித்த வாக்குமூலம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த 30 வயதாகும் ராஜாராம் என்பவர் கட்டிட தொழிலாளியாவார். இவருடைய மனைவி தமிழ் இலக்கியா....
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மது அருந்திய சுதாகருக்கு அடுத்து நடக்க போகும் விஷயம் எதுவும் தெரியாது. மனைவியின் நெருங்கிய தோழன் வாங்கி கொடுத்த அந்த மதுவை வாங்கி குடித்த பிறகு, ஊரையே அதிர வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து நண்பர்கள் இறந்து போனார்கள். உறவினர்கள் போராட்டம் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு பிறகு மனைவி சிக்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்...
கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்றபோது காஸ் சிலிண்டரை திறந்து அனைவரையும் எரித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). ரேபிடோவில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு நள்ளிரவு, செல்போனில் பேசிய ஒரு பெண், மணலி பகுதியிலிருந்து செங்குன்றம் வரை செல்ல வேண்டும் என...