Wednesday, February 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
இறக்கும் தேதி தெரிந்துவிட்டால் வாழ்க்கை அதன் பின்னர் நரகம் தான் என்பார்கள். ஆனால், உயிரிழக்கப் போவது தெரிந்த நிலையிலும், தன்னுடைய இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட வேண்டிய செய்திதாள் விளம்பரம், போஸ்டர், ப்ளெக்ஸ் பேனர்களில் வைக்கப்பட வேண்டிய வாசகங்கள், புகைப்படங்களை சந்தோஷமாக, குதூகலத்துடன் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேர்வு செய்து கொடுத்திருக்கிற சம்பவம் கண்களைக் குளமாக்குகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. எலும்பு புற்றுநோயினால் தாக்கப்பட்ட சினேகா, இரண்டு...
சென்னை வியாசர்பாடியில் வசிக்கிறார் நதியா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் நவீன் (15), மகள் பிரியதர்ஷினி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால் வேலை செய்து குழந்தைகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் நவீன் 10ம் வகுப்பு படித்து வந்தார்.மேலும் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ள நவீன் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பலமுறை அவரிடம் கூறியும் அவர்...
மார்த்தாண்டம் அருகே தினமும் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மகள் உயிரிழந்ததாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், மேக்கனாம்விளையைச் சேர்ந்தவர் ஏசையா (68) இவரது மகள் ஜெயராணி (37). இவரது கணவர் காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த உழலந்தட்டுவிளையைச் சேர்ந்தவர் வின்ஸ்குமார். இவர் மெக்கானிக்காகவும், ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் திவ்ய ஜோதி வேலை செய்யும் இடத்தில் அதிக லஞ்சம் வாங்குவது தெரியவந்துள்ளது. இதனால், பணத்தை எடுத்து தனது வீட்டின் அறைகளில் தனியாக பதுக்கி வைத்திருந்தார். இதனை கண்டுபிடித்த கணவன் மனைவியின் நடவடிக்கையை கண்டித்துள்ளார். ஆனால் அவர் திருந்தவில்லை...
கடலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் வழுக்கி விழுந்து, மினி லாரி மோதி தலை சிதைந்து உயிரிழந்த இளம்பெண் நித்யா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைக்கு பதிலாக வெள்ளைப் பூசணி வைத்து அதன் மீது புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த செயல் அங்கிருந்தவர்களைக் கதற செய்துள்ளது. கடலுார் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நித்யா (26). இவரது தோழி ஹரிணியுடன்(26)...
தமிழ், தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரபல நடிகை பூனம் கவுர், நடிகையை கர்ப்பமாக்கி அவரது வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க என்று கேட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பூனம் கவுர். இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஒருவர், நடிகையை கர்ப்பமாக்கி,...
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி. அக்ரஹாரா பகுதியை சோ்ந்த பால்ராஜ் மற்றும் நாக லட்சுமி ஆகிய தம்பதிக்கு தீரஜ் என்ற 5 வயது மகன் இருந்தான். அந்த சிறுவனுக்கு, பால்ராஜ் கேக் ஒன்றை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட சிறுவன் சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி உள்ளான். உடனே சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுள்ளது. எனினும் சிறுவன் சிகிச்சை...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், ஒரே நாளில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாபின். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் அல்தாபின் லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய திருவோணம் பம்பர் லொட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பேசிய அல்தாபின்,...
பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்த இளம்பெண் விடுதியின் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. அந்த ஐடி நிறுவனங்களில் அண்டை மாநிலங்களில் இருந்தும் பலரும் வேலை செய்து வருகின்றனா். அவ்வாறு வருபவர்கள் பிஜி எனப்படும் தங்கும் விடுதிகளில் தங்கி பணி செய்து வருகின்றனா். இதற்கிடையே மனஉளைச்சல், காதல் தோல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக தங்கும் விடுதிகளில்...
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள பவானி நகரில் வசித்து வந்தவர் சுனில் குமார். பள்ளி ஆசிரியரான இவருக்கு பூனம் பார்தி என்ற மனைவியும், 2 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி மர்ம நபர்களால் இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த கொடூர சம்பவத்தில் சந்தன் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு சுனில் குமாரின் குடும்பத்தாரை சந்தன்...