Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்காக அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் காரில் ஆலுவாவில் இருந்து திரும்பினர். அவர்கள் பயணித்த கார் கொளஞ்சேரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக விழுந்துள்ளது. கார்த்திக், விஸ்மயா...
பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தைகள் என 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா். பெங்களூரு எலகங்கா தாலுகா சிங்காநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 33). இவரது மனைவி மம்தா (30). இந்த தம்பதிக்கு அதீரா (5) மற்றும் அனன்யா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் இவர்கள் 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா். அவர்களது...
பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தற்கொலை செய்து கொண்டதால் வழக்கை முடிக்க போலீசார் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. நேபாளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி ( வயது 26). இந்தப் பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் நெலமங்களவை சேர்ந்தவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து அந்தப்...
மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்க. திருவள்ளூர் அருகே உள்ள நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிபாபு இவரது மகன் தீபக்குமார் (14). சிறுவன் தீபக்குமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தீபக்குமார் தனது வீட்டில் தனது சட்டையை எலக்ட்ரிக் அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மாணவன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதே பகுதியை...
திருப்பூர் பாரதிநகரைச் சேர்ந்த பால்ராஜ் - வசந்தா தம்பதியின் மகள் பரிமளா (31). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பரிமளா, 2019-ம் ஆண்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மச்சுவாடி வஉசியைச் சேர்ந்த சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலித்து வந்தார். இதையடுத்து, ஓராண்டாக லிவிங் டூ கெதரில் இருந்துள்ளனர். பணி நிமித்தமாக, சவுதி அரேபியா சென்றார். 2022ல் சொந்த ஊருக்கு திரும்பிய சதீஷ், பெற்றோர் சம்மதத்துடன் புதுக்கோட்டை...
இறக்கும் தேதி தெரிந்துவிட்டால் வாழ்க்கை அதன் பின்னர் நரகம் தான் என்பார்கள். ஆனால், உயிரிழக்கப் போவது தெரிந்த நிலையிலும், தன்னுடைய இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட வேண்டிய செய்திதாள் விளம்பரம், போஸ்டர், ப்ளெக்ஸ் பேனர்களில் வைக்கப்பட வேண்டிய வாசகங்கள், புகைப்படங்களை சந்தோஷமாக, குதூகலத்துடன் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேர்வு செய்து கொடுத்திருக்கிற சம்பவம் கண்களைக் குளமாக்குகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. எலும்பு புற்றுநோயினால் தாக்கப்பட்ட சினேகா, இரண்டு...
சென்னை வியாசர்பாடியில் வசிக்கிறார் நதியா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் நவீன் (15), மகள் பிரியதர்ஷினி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால் வேலை செய்து குழந்தைகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் நவீன் 10ம் வகுப்பு படித்து வந்தார்.மேலும் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ள நவீன் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பலமுறை அவரிடம் கூறியும் அவர்...
மார்த்தாண்டம் அருகே தினமும் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மகள் உயிரிழந்ததாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், மேக்கனாம்விளையைச் சேர்ந்தவர் ஏசையா (68) இவரது மகள் ஜெயராணி (37). இவரது கணவர் காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த உழலந்தட்டுவிளையைச் சேர்ந்தவர் வின்ஸ்குமார். இவர் மெக்கானிக்காகவும், ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் திவ்ய ஜோதி வேலை செய்யும் இடத்தில் அதிக லஞ்சம் வாங்குவது தெரியவந்துள்ளது. இதனால், பணத்தை எடுத்து தனது வீட்டின் அறைகளில் தனியாக பதுக்கி வைத்திருந்தார். இதனை கண்டுபிடித்த கணவன் மனைவியின் நடவடிக்கையை கண்டித்துள்ளார். ஆனால் அவர் திருந்தவில்லை...
கடலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் வழுக்கி விழுந்து, மினி லாரி மோதி தலை சிதைந்து உயிரிழந்த இளம்பெண் நித்யா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைக்கு பதிலாக வெள்ளைப் பூசணி வைத்து அதன் மீது புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த செயல் அங்கிருந்தவர்களைக் கதற செய்துள்ளது. கடலுார் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நித்யா (26). இவரது தோழி ஹரிணியுடன்(26)...