Wednesday, February 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மின் கட்டணம் கட்டி விட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருக்கையில் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இவர்களது மகன் ஆலன் (15)....
அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், “கடந்த 2 வருடங்களாக பூனத்துடன் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது. கடந்த சில மாதங்களாக மனவருத்தம் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் அனைவரையும் கொலைச் செய்தேன்” என்று குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் . முன்னதாக நேற்று முன் தினம் மாலை உத்தரபிரதேச மாநிலம் அமேதியில்...
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே சிக்கரூர் என்ற கிராமம் உள்ளது. இங்குதான் சாதிக் என்பவர் வசிக்கிறார். அவருக்கு வயது 30. மனைவி பெயர் சல்மா 25 வயது. தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இது இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் திருமணத்திற்கு முன்பே ஜாபர் என்பவரை சல்மா காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணத்திற்கு பிறகும் சல்மா ஜாபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் அடிக்கடி தனியாக...
தனது கணவனைக் கள்ளக்காதலன் கொலைச் செய்ததால், நள்ளிரவில் போலீஸ் வேடத்தில் கள்ளக்காதலனின் வீட்டுக் கதவைத் தட்டிய ரம்யா, கதவு திறக்கப்பட்டதும் நான் போலீஸ் விசாரிக்க வேண்டும் என கூறி, அடியாட்களுடன் 3 பேரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (26). இவர் பொன்னேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு...
காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், காதல் கணவனே இன்னொரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்தது தெரிய வந்து, மன அழுத்தத்தில் இளம் மனைவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் (வயது 30) என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். தண்டையார்பேட்டை முத்தமிழ் பகுதியை சேர்ந்த நவீனா என்ற பெண்ணை...
ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம் என்று குறிப்பிட்டிருந்த வருமான சான்றிதழானது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏழ்மையான குடும்பம் இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மிக ஏழ்மையான குடும்பம் ஒன்று உள்ளது. புந்தேல்கண்டில் உள்ள சாகர் நகரில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 என்று தாசில்தார் கையெழுத்துடன் வருமானச் சான்றிதழ் (income certificate) வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழானது பண்டா தெஹ்சிலில் உள்ள கோக்ரா கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் சாதருக்கு சொந்தமானது...
நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 200 கிராம் தங்கத்தில் புடவை இந்திய மாநிலமான தெலங்கானா, நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி தொழிலுக்கு புகழ்பெற்றது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளது. அந்தவகையில் திறமையான நெசவாளர்களில் ஒருவரான ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிரிசில்லாவைச் சேர்ந்த நல்ல விஜய் குமார் என்பவர் தனது அசாத்திய திறமையை...
தாய்லாந்து நாட்டில் புக்கட் தீவில் உள்ள கேளிக்கைப் பூங்கா ஒன்றில் நீர் சவாரி சென்ற கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் என்ற இடத்தில் வாட்டர் சவாரி செய்ததில் கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த நிம்மி என்கிற லவீனா(28) உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செப்டம்பர் 4ம் தேதியன்று நடந்த நிலையில், விபத்தில் மயக்கமடைந்த நிம்மி, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில்...
பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், ஒரு குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்ததால் குழந்தையைக் காண முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த தாய், மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டது வேலூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்கேஷ்(28), இவரது மனைவி சுரேகா(23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டு ஆன நிலையில்...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கன மழையில் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். இதில் மண்ணில் புதைந்து ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்றிரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே...