Tuesday, December 16, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1800 POSTS 0 COMMENTS
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் பீகா காலனியில் வசித்து வரும் தம்பதி 47 வயது நரேந்திர சிங் சௌஹான் , 41 வயது சீமா சௌஹான் இவர்களுடைய மகன் 22 வயது ஆதித்யா. நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர்களுடைய குடும்பத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக பணியாற்றிய சந்தோஷ் இரவு சமைத்து முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மறுநாள் வழக்கம்போல் வேலைக்கு வந்தார். அழைப்பு மணிக்கு...
30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய் மற்றும் 2 சகோதரர்கள் இணைந்து 30 வருடங்களுக்கு முன்பு தந்தையை கொலை செய்ததாக பொலிஸில் புகார் அளித்துள்ளார். இவருக்கு, பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற 2 சகோரர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் கடந்த ஜூலை 1 -ம்...
80 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய மாநிலமான ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக நடக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி பதூரி. இவர் மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதிய பணத்தை...
உத்தரப் பிரதேச மாநிலம், கௌசாம்பியில், 6ம் வகுப்பு படித்து வந்த மாணவனை, ஆசிரியர் குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவனுக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனது. பாதிக்கப்பட்ட ஆதித்ய குஷ்வாஹா என்ற அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மாணவனுக்கு கண்பார்வை கிடைக்கவில்லை. நெவாரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆதித்ய குஷ்வாஹா எனும் மாணவன் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மார்ச் 9ம் தேதி,...
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது நாகசுரேஷ் .இவரது மனைவி 35 வயது விஜயலட்சுமி . இவர்களது மகள் 5 வயது முத்தீஸ்வரி. இதில் நாகசுரேஷ் திருப்பூரில் தொழில் செய்துவருகிறார். ஓராண்டாக அணைக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களாக நாகசுரேஷின் வீடு உள்பக்கமாக தாளிட்டு இருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல்...
நண்பர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது பணம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், கூட மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்களே ஒன்று சேர்ந்து இளைஞரைக் கொலைச் செய்து புதைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (22). இவர் சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் தையூர் ஊராட்சியில் செங்கண்மால் பகுதியில் வடிவேலு என்பவருக்கு சொந்தமான கார் டிங்கரிங் ஷெட்டில்...
வீட்டில் இருந்து தீய சக்திகளை விரட்டுவதாக கூறி ரம்யா என்ற இளம்பெண், சூனியம் செய்து 5 பேரிடம் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை ஏமாற்றிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்யாவிடம் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்து பாதிக்கப்பட்ட சாந்தா, நானி, லீலா, ஓமனா, பாபு உள்ளிட்டோர் பள்ளிக்கல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அதில், ரம்யா தன்னை மாந்திரீகம் தெரிந்தவர் என்றும், தங்கள்...
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்கேஸில் இளம்பெண் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட அடைக்கப்பட்ட நிலையில், அடுத்த அதிர்ச்சியாக தாம்பரத்தில் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் உடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம்பெண்ணின் ஆண் நண்பரைத் தேடி...
திருமணமாகி 12 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான முத்துமணி கடந்த 18ம் தேதி தனது 30 வயது கணவர் ராமையாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்துமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,...
மகாராஷ்டிராவின் துலேயில் நடுத்தர வயது தம்பதி மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் வியாழக்கிழமை வீட்டில் இறந்து கிடந்தனர். இச்சம்பவம் சமர்த் நகர் குடியிருப்பு வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இரு மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரவின் மான்சிங் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது மனைவி தீபாஞ்சலி மற்றும் இரு மகன்கள் மிதேஷ்...