Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
தான் காதலித்து வந்தவனின் செல்போனில் தனது அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் இருக்கும் நிலையில், காதல் உறவில் இருந்து பிரிய நினைத்த பெண், அதற்கு முன்பாக காதலனின் செல்போனில் இருக்கும் தனது அந்தரங்க வீடியோக்களை அழிப்பதற்காக பலே திட்டம் தீட்டி நாடகமாடியது அம்பலமானது.
கடந்த செப்டம்பர் 20ம் தேதியன்று பெங்களூரு போகனஹள்ளியில் நடந்த விபத்து மற்றும் திருடு போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் 29 வயது இளம்பெண்ணின் பங்கை பெங்களூரு போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
கொள்ளையடித்ததாக...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கன மழையில் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். இதில் மண்ணில் புதைந்து ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்றிரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே...
திடீரென மாயமான பிளஸ் 1 மாணவர்கள்.. ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புயப்பள்ளியில் வசிப்பவர் தேவானந்தா (வயது 17). அங்குள்ள மற்றொரு பகுதியை சேர்ந்த மாணவி ஷெபீன்சா (வயது 16). இருவரும் வெவ்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வந்தனர்.
இதற்கிடையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். நாளடைவில் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் தலைமறைவாகியுள்ளனர். பெற்றோர் பல இடங்களில் தேடியும் இருவரையும் காணவில்லை. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில், போலீசார்...
இதனால் தான் கொன்று கூறுபோட்டேன்… பெங்களூரு இளம்பெண் கொலையில் சிக்கிய கொலையாளியின் டைரி!!
Tamil 360 Admin - 0
சமாளிக்க முடியல... எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன்.. நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வந்தது. அந்த ஆத்திரத்தில் தான் வெட்டிக் கொலைச் செய்தேன்.
ஆத்திரம் தீராமல் தான் 50 துண்டுகளாக வெட்டினேன் என்று கொலையாளி எழுதியிருந்த டைரி போலீசாரிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பெண் மகாலட்சுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ராய் ஒடிசாவில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
முக்தி மகாலட்சுமியின் உடலை 50...
மனைவி திருமணத்திற்கு மீறிய தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தனது இரண்டு மகள்களின் கழுத்தையும் அறுத்து கொலைச் செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக நேற்று காலை சேதுபதி...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி வாணி (56). இவர்களுக்கு சக்திவேல், சந்தானவேல் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், சக்திவேல் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
நாயக்கன்பட்டியில் சந்தனவேல் ரணசூர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீடு பூட்டி கிடப்பதை அருகில் இருந்தவர்கள் பார்த்து சந்தானவேலுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சந்தானவேல் வீட்டுக்கு...
மகாலட்சுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… அடுத்த 3 மாதங்களுக்கு கொலையாளி திட்டம் தீட்டியது அம்பலம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த மகாலட்சுமி கொலை வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கொலைகாரன் முக்தி ரஞ்சன் ராய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ள நிலையில், முக்தி ரஞ்சனின் டைரி போலீசாரிடம் சிக்கியுள்ளது.
ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவனுக்கு இல்லை என்றும், அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு முட்டாள்தனமான திட்டத்தை கொலையாளி வைத்திருந்தார் என்றும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மகாலட்சுமியைக் கொன்று, 59...
எங்க சாவுக்கு சகோதரர் தான் காரணம்… உள்ளங்கையில் எழுதி விட்டு கணவன், மனைவி,மகன் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் பீகா காலனியில் வசித்து வரும் தம்பதி 47 வயது நரேந்திர சிங் சௌஹான் , 41 வயது சீமா சௌஹான் இவர்களுடைய மகன் 22 வயது ஆதித்யா. நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர்களுடைய குடும்பத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக பணியாற்றிய சந்தோஷ் இரவு சமைத்து முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின் மறுநாள் வழக்கம்போல் வேலைக்கு வந்தார். அழைப்பு மணிக்கு...
வீட்டின் முற்றத்தில் கணவரை கொன்று புதைத்த மனைவி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமானது எப்படி?
Tamil 360 Admin - 0
30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய் மற்றும் 2 சகோதரர்கள் இணைந்து 30 வருடங்களுக்கு முன்பு தந்தையை கொலை செய்ததாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இவருக்கு, பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற 2 சகோரர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் கடந்த ஜூலை 1 -ம்...
2 கி.மீ தூரம் தவழ்ந்து சென்று பென்சன் வாங்கும் மூதாட்டி : அரசு அதிகாரியின் அட்டூழியம்!!
Tamil 360 Admin - 0
80 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்திய மாநிலமான ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக நடக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி பதூரி. இவர் மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதிய பணத்தை...
















