Monday, December 15, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1800 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில், சீன பெண்ணை காதலித்த ஆண்டிபட்டி மாப்பிள்ளைக்கு தேனியில் வைத்து திருமணம் நடந்தது. தமிழக மாவட்டமான தேனி, அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அமுதன் மற்றும் சரவணகுமாரி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை செய்வதற்காக சென்றார். பின்னர், அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார். அமெரிக்கா குடியுரிமையையும் பெற்ற இவர் கிரீன் கார்டு பெற்று நிரந்தரமாக அங்கேயே குடியேறினார். இவருக்கு தருண்ராஜ்...
சென்னை துரைப்பாக்கத்தில் பெண்னின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர், விசாரணையின் போது அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் பெண் ஒருவரின் உடலை துண்டு துண்டாக...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு தர்ஷன் (4), யோகித் (6) என இரு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பர் வசந்த், யோகராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். இதேபோல் நேற்று மாலையும் வசந்த் 2 குழந்தைகளை கடைக்கு அழைத்து சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்தின் செல்போனுக்கு யோகராஜ் போன் செய்தார்....
அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தடுப்பூசி எதிர்வினையாற்றியதால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ள நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீமோகுளோபினூரியா (PNH) நோயால் கண்டறியப்பட்ட 23 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு டெட்டனஸ், நிமோகோகல் மற்றும் மூளைக்காய்ச்சல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு அவர் கடுமையான எதிர்விளைவுகளை அனுபவித்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருக்கிறார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த அலெக்ஸில்...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரா பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அருகிலுள்ள காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்தார். நேற்று காலை பள்ளிக்கல்லில் வசித்து வந்த சரஸ்வதி அம்மா (50) என்பவரை அவரது கணவர் சுரேந்திரன் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். இது குறித்து போலீசாரின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் கழுத்தை அறுப்பதற்கு முன்பு அவரது கைகளை ஒன்றாகக் கட்டினார். அதன் பின்னர்...
மேற்கு வங்க மாநிலம் மேகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மலிகான் (24). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா பால் (20). இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார்கள். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி காதலிக்க ஆரம்பித்தனர். அதன்பிறகு மலிகானும் சுஷ்மிதா பாலும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி ஏற்கனவே திருமணமான சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி கடலூர் வந்தார். இங்கு கடந்த...
பீகார் மாநிலம் வைஷாலி நகரைச் சேர்ந்தவர் கவுதம். டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். சம்பவத்தன்று, விடுதியில் படித்து வந்த அவர், தனது குடும்ப உறுப்பினர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் குறுஞ்செய்தியில், “அப்பாவும் அம்மாவும் என்னை மன்னியுங்கள். நான் நிரபராதி, என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். விடுதிக்காரர் என்னைத் துன்புறுத்துகிறார். தற்கொலை செய்து கொள்ள போகிறேன்,'' என்றார். இதனால்...
15 நாட்களுக்கு முன்பு போலங்கிரில் நடந்த படப்பிடிப்பில் ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (27) பங்கேற்றார். பின்னர் அவருக்கு jஜூஸ் வழங்கப்பட்டது. அதை குடித்துவிட்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பவானிபட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவர் போலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கரில் உள்ள தனியார்...
கல்லீரல் தானம் கொடுத்த இளம்பெண் திடீரென மரணமடைந்துள்ளது உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருபவர் அர்ச்சனா காமத் (33). இவர், மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்பிஏ கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் சேத்தன் குமார். இந்த தம்பதியருக்கு 4 வயதில் மகன் உள்ளார். இவரது கணவரின் உறவினர் பெண்ணுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை...
90களில் பள்ளி மாணவர்களுக்கு சரியாக படிக்கவில்லை எனில் கடுமையான தண்டனைகளை ஆசிரியர்கள் வழங்குவார்கள். வெயிலில் முட்டிக்கால், விளையாட்டு மைதானத்தை சுற்றி வரச் செய்வது, தோப்புக்கரணம், முழங்கால், கைகளில் சராமரியான அடி என சகலமும் அரங்கேறும். பெற்றோர்களும் ஆசிரியர்களே அடிக்கும் அளவுக்கு நீ என்ன செய்தாய்? என பிள்ளைகளை தான் கண்டிப்பர். ஆனால் தற்போதைய கல்வி முறைகளில் அடித்தல் பெரும்பாலும் கிடையாது என்றே சொல்லலாம். இந்நிலையில், ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில்...