Sunday, July 5, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகர் ஃப்ளோரன்ட்.... கயல் படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் ஃப்ளோரன்ட். இவர், இவர் என்கிட்டா மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017),ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், திடீரென காய்ச்சல் வரவே கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு பெரேராவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. தீவிர சிகிச்சை...
நெ ருப்பினால் கை யி ல் சூ டு.... திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 மற்றும் 10 வ யதுடைய சி றுவர்க ளுக்கு நெ ருப்பினால் கை யி ல் சூ டு வை த் த இ ருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்போது பத்தினிபுரம்,...
ஜாக்கிசான்.... பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சினிமா சூட்டிங்கின் போது வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்கி சான் நடிப்பில் ஆங்கிலத்தில் உருவாகி வரும் படம் வேன்கார்ட். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் காட்டாற்றில் ஜெட்- ஸ்கி வாகனத்தில் பயணிப்பது போன்ற...
நாகப்பாம்பினை... பொதுவாக பாம்பு பிடிப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானலும் வேலை வரலாம். அப்படி திருமணம் செல்வதற்காக சென்ற பாம்பு பிடி பெண் Nirzara Chitti-க்கு அழைப்பு வந்துள்ளது. இதனால், கட்டின புடவையோடு சென்று ஒரு கையில் லைட் வெளிச்சத்துக்காக போனை வைத்துக்கொண்டு இன்னொரு கையால், அந்த அடங்காத நாகப்பாம்பினை சற்று நேரத்தில் தன் புடவையலங்காரமும் ஒப்பானையும் கலையாமல், பிடித்துள்ளார். மேலும், பாம்பு பிடிப்பதற்கென்று எந்த ஒரு தனி உபகரணத்தையும் வைத்துக்கொள்ளாத Nirzara Chitti வெறும்...
தமிழ் யுவதி... திறமை மிக்கவர்களுக்கு நல்ல ஒரு களமாக தற்போது சமூகவலைத்தளம் காணப்படுகின்றது. பொழுதுபோக்காக சிலர் வெளியிடும் காணொளிகள் இணையத்தில் எதிர்பாராத அளவு வைரலாகி விடும். அப்படி வைரலான காட்சி தான் இது. அழகிய பெண்ணின் நடனத்திற்கு பலர் அடிமையாகியுள்ளனர். குறித்த யுவதியின் நடன திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.   View this post on Instagram   #tamiltiktok #tiktok #tamil #chennai #india #keerthysuresh #shrutihassan #nayanthara #trishakrishnan #vijay #ajith #thalapathy #thala #saipallavi...
நடிகர் தர்ஷனின்......... நடிகர் தர்ஷனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல தமிழ் குடும்பங்களுக்கு மிகவும் பரிச்சயமாகி செல்லப்பிள்ளையாக மாறிப் போனவர் நடிகர் தர்ஷன். எதையும் துணிச்சலாக பேசும் பண்பை கொண்ட தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3ல் மிகச் சிறந்த போட்டியாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு ரசிகர்...
வங்கி கேஷியர்.......... தமிழகத்தில் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வங்கி கேஷியர் வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(35). இவருக்கும் தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தாட்சர்(32) என்ற பெண்ணிற்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. எட்வின் ஜெயக்குமார் விராலி மலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பிறகு அவர்...
இன்றைய ராசிபலன்......... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண ரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பது ஆதாயத்தை தரும். உடல் உஷ்ணம் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருப்பது நல்லது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு...
இ ளம் பெ ண்.. சென்னையை அடுத்துள்ள புழல் கன்னடபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் புழலில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார். இவரும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது மித்ரன் என்ற ஒ ன்றரை வ...
பாவினி.. கு டி கா ர க ணவனுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட ஒரு இ ளம்பெ ண்ணை கொ டூ ர மா க க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் து ள் ளா ர் அ வரது க ணவர். இந்தியாவிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கைக்காக பிரித்தானியா சென்று வாழ்ந்துவந்த குடும்பம் பிரவீன் பாபுவின் குடும்பம்....