Sunday, July 5, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஆந்திர பிரதேச... ஆந்திர பிரதேச மாநிலம், யனமலகுடுறு (Yanamalakuduru) என்னும் பகுதியை சேர்ந்த தம்பதியர் காமேஸ்வர் (Kameswar) மற்றும் பார்கவி (Bargavi). படமட்டா (Patamata) என்னும் பகுதியில் மற்ற சிலருடன் சேர்ந்த அந்த தம்பதியர் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். தங்களது தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக, பிசினஸ் கூட்டாளிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது கடன் தொல்லையில் இருந்து மீள வேண்டி, பார்கவியின் கிட்னி ஒன்றை விற்க...
மாமியார் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்… தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன்...
சீரியல் நடிகை........... சீரியல் நடிகை ஒருவர் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த டிவி நடிகை ஸ்ராவனி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சாய்ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். ஸ்ராவனிக்காக சாய்ரெட்டி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஸ்ராவனியை திருமணம் செய்து வைக்கவும் அவரது பெற்றோர்கள் உறுதிமொழி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்...
கனடா பிரதமர்... சமீப நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட பல திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன், போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதால் இப்போது இந்த டிஷர்ட்க்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 'இந்தி தெரியாது போடா' எனும் வாசகம்...
அன்னப்பறவை.... கொரோனா வைரஸை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பொது இடங்களில் இவ்வகையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், முகக் கவசத்தை தாடைக்கு கீழே அணிந்திருந்த பெண் ஒருவர், பூங்காவில் நின்று கொண்டிருந்த அன்னப்பறவைக்கு ரசிக்கும் வண்ணம், அதனருகில் அமர்ந்திருந்தார். தன்னை தாக்க வருகிறார் என நினைத்த அன்னப்பறவை அவரது முக கவசத்தை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்தது. இதில் தாடைக்கு கிழே இருந்த...
கேரளாவில்.... இந்திய மாநிலம் கேரளாவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகிய நிலையில் ச ட ல மா க மீட்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வெட்டூர் பகுதியை சேர்ந்த 60 வயதான ஸ்ரீகுமார், அவரது மனைவி மினி(55) மற்றும் மகள் அனந்தலட்சுமி(26) ஆகியோரே தீயில் கருகி மரணமடைந்தவர்கள். அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஸ்ரீகுமாரின் குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக கூறும் அப்பகுதி மக்கள், தொடர்ந்து...
வெளிநாட்டில்.. திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருங்கால கணவருடன் அவுட்டிங் சென்ற இந்தியாவை சேர்ந்த இளம் பெண், ஒரு செல்பியால் உ யிரிழ ந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா(26). பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், அதன் பின் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மேற்படிப்பை நல்ல படியாக முடித்த இவருக்கு, நல்ல வேலையும் கிடைத்துள்ளது. இதனால் மகள் படித்து முடித்துவிட்டு, நல்ல...
பின்னணி பாடகியோடு ஊரு சுற்றும் அனிருத்… 3 படத்திற்கு முன் அனிருத் ஆண்ட்ரியா காதல் தீ பற்றியது. ஆனால் அது அந்த படம் முடிந்ததும் அவர்களின் காதல் முறிந்து விட்டது. அந்த நேரத்தில் இவர்களது நெருக்கமான புகைப்படங்கள் லீக் ஆகி இணையதளத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அனிருத், 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். இவர் விஜய் அஜித் ரஜினி...
தமிழகத்தில்... தமிழகத்தில் திருமணத்தின் போது பெற்றோருக்கு தெரியாமல் மணப்பெண் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது. கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(வயது 23). பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். ஷாமிலிக்கும் , அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின்படி 14 ந்தேதி திருமணம் செய்வதாக நிச்சயித்து அதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி 13 ந்தேதி மாலை...
இந்தியாவில்... இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தினரையே அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவின் Panipath’s Soni காலனியில் கணவருடன் வசித்து வந்த Asama என்ற பெண், மாமானாருடன் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Asama-வுக்கும் அப்துல் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகள் மற்றும் 10 வயதில் மகன்...