Sunday, July 5, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஆட்டுக்குட்டி............... தொலைந்து போன ஆட்டுக்குட்டி ஒன்று தனது தாயுடன் மீண்டும் சேரும் காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான சற்று நேரத்திலேயே வைரலாகி விட்டது. இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 1,300-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. ஆட்டுக்குட்டி ஒரு குழியில் சிக்கி இருப்பதை கண்ட ஒரு குழுவினர் அதனை காப்பாற்றி குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர். குட்டியை மீட்ட குழுவினர் அந்த ஆட்டுக்குட்டியின் தலை மேல் உள்ள வெள்ளை ரோமங்களைக் கொண்ட ஆடுகளின்...
இந்தியா.......... இந்தியாவில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸினை அவருக்கு சில நிமிடங்கள் கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்த மருத்துவர் தற்போது அந்த மருத்துவர் உயிருக்கு போராடி வருகிறார். குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர் சங்கெத் மேக்தா. மயக்க மருந்து நிபுணரான இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 42 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது முதியவருக்கு நிலைமை...
கனடா..... கனடாவில் கஞ்சா இலைகளை சாப்பிட்டு அந்த போதையில் மயங்கி கிடக்கும் குட்டி எலியின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கனடாவின் நியூ பிரன்சுவிக் நகரில் சிறிய அளவிலான கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமானது. இந்நிலையில் கொலின் சல்லிவன் என்பவர் கஞ்சா செடியை வளர்த்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு குட்டி எலி அந்த இலைகளை விட்டு விலகி செல்வதை அவர் கவனித்துள்ளார். அதன் பின்னர் தனது கஞ்சா செடியின்...
சுட்டி பையன்.......... குழந்தைகளின் சேட்டை சில சமயம் பலருக்கு கோபத்தினை ஏற்படுத்தினாலும் அனைவரையும் அது ரசிக்க செய்யும் ஒரு விடயமாகும். இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த அழகிய குழந்தையின் காட்சி. அம்மாவுடன் வாக்குவாதம் செய்கிறான். பிறகு செல்லமாக கொஞ்சுகின்றான். குறித்த காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய காட்சி. பார்த்து ரசியுங்கள்.
தமிழகத்தில்...... தமிழகத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் சிவலட்சுமி (18). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் சோமசுந்தரம் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் சிவலட்சுமியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து...
இன்றைய ராசிபலன்......... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமைப்பாக இருப்பதால் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் அயராத உழைப்பால் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் இதுவரை புரிந்து கொள்ளாத சிலர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தலைவலியாக மாறும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் இருக்கும். விநாயகரை வழிபட்டால் நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் இந்த...
நீட் தேர்வு..... தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து நடிகர் சூர்யா நேற்று ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் , "நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத...
அர்ச்சனா........ இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் வரதட்சணை தொடர்பில் இளைஞர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர். கேரளாவின் காயங்குளம் பகுதியில் செவிலியர் மாணவி 21 வயதான அர்ச்சனா என்பவரே காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்துகொண்டவர். இளைஞரின் குடியிருப்பில் இன்னொரு யுவதியுடன் அவரது...
அனிகா........... தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார். அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர். தற்போது அடுத்த போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார்....
பிரித்தானியா........ பிரித்தானியாவில், ஒரு நாள் காலையில் எழுந்த ஒரு பெண், தன்னுடன் வாழும் காதலருக்கு விடைகொடுத்துவிட்டு, தன் கணவருடனான திருமண நாளை கொண்டாடச் சென்ற வேடிக்கை சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியது. அந்த கணவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். Merseyside என்ற இடத்தில் வாழும் Kate Cunningham (38) என்ற அந்த பெண்ணின் கணவர் ஒரு மரம். அந்த மரத்தின் பெயர் Elder. சென்ற ஆண்டு அந்த மரத்தை திருமணம் செய்துகொண்ட Kate...